Browsing Tag

JVP News Tamil Today

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலையின் நிலை

இலங்கையில் தங்கத்தின் விலையின் நிலை நேற்று வியாழக்கிழமையை  விடவும், இன்று வெள்ளிக்கிழமை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 10, 000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை…
Read More...

ஒரு தொகுதி “டைனமைட்” வெடி பொருளுடன் இருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி 'டைனமைட்' வெடிபொருட்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை   மாலை கைது…
Read More...

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த…
Read More...

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் இரண்டாம்நாள் ஆட்டம் இன்று

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் இரண்டாம்நாள் ஆட்டம் இன்று இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.…
Read More...

புதிய பதவிகளில் நியமிக்கப்பட்ட ராஜபக்சர்கள்

புதிய பதவிகளில் நியமிக்கப்பட்ட ராஜபக்சர்கள் நாடாளுமன்றத்தின் இரண்டு பதவிகளுக்காக நாமல் ராஜபக், சமல் ராஜபக் நியமிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக்…
Read More...

இலங்கையில் முக்கிய இரண்டு இணையதளங்கள் மீது ஊடுருவல்

ஊடுருவலாளர்களின் தாக்குதல்களினால் கடந்த வாரம் இலங்கையில் உள்ள இரண்டு அரச நிறுவனங்களின் முக்கிய தகவல்கள் கசிந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்ததளங்களின் புலனாய்வு தளமான…
Read More...

தமிழகத்தில் இருந்து யாழ் வந்த திருவள்ளுவர்

-யாழ் நிருபர்- யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணனின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட பண்ணை சுற்று வட்டத்தின்…
Read More...

அதிகரிக்கும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை

அதிகரிக்கும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சிறுநீரக மருத்துவர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More...

மட்டக்களப்பில் மீன்பிடி தோணிகள் வழங்கி வைப்பு

கிராமத்துடன் உரையாடல் தேசிய நிகழ்ச்சி திட்டத்தினுடாக இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான சி.சந்திரகாந்தனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை…
Read More...