Browsing Tag

JVP News Tamil Today

மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் பலி

மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் பலி கடவத்த, ராகம வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று…
Read More...

நாட்டின் சில பிரதேசங்களில் மழை

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றைய தினம் மழை சப்ரகமுவ, மத்திய ஊவா, மற்றும் தெற்கு மாகாணங்களிலும் பொலநறுவை மாவட்டத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

அம்பாறையை சேர்ந்த நான்கு இளைஞர்களை காணவில்லை

சுற்றுலா சென்று நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காணாமல் போயுள்ளனர். மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் அம்பாறை…
Read More...

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக மனு தாக்கல்

நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு தண்டனை வழங்கக் கோரி உயர் நீதிமன்றில் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More...

இறக்குமதி கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்படும்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையுடனான கடன் வசதி அனுமதியளித்த நிலையில் ஜனாதிபதி விசேட உரை ஒன்றை ஆற்றியுள்ளார். இதன்போது இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு படிப்படியாக…
Read More...

IPL தொடருக்காக இந்தியா செல்கிறார் வியாஸ்காந்த்

IPL தொடருக்காக இந்தியா செல்கிறார் வியாஸ்காந்த் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான வியாஸ்காந்த் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்…
Read More...

ருஹூணு பல்கலை விவகாரம்: இரு மாணவர்கள் கைது

ருஹூணு பல்கலை விவகாரம்: இரு மாணவர்கள் கைது ருஹுணு பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதலில் ஈடுபட்ட இரு மாணவர்கள் இன்று செவ்வாய்கிழமை காலை கம்புருபிட்டிய பொலிஸில் சரணடைந்த…
Read More...

அமைச்சர்கள் தென்னாபிரிக்கா நோக்கிபயணம்

இலங்கையின் நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட குழு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை தென்னாபிரிக்கா நோக்கி…
Read More...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் உரிமம் பற்றிய அறிவிப்பு

இன்றைய நாட்களில் வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு நாட்டின் பொருளாதார நிலமையும் காரணமாக உள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு உரிமம் வழங்கும்…
Read More...

நாடு முழுவதும் 699 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 699 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 96 ஆயிரத்து…
Read More...