Browsing Tag

JVP News Tamil Today

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக கொடுக்க வேண்டாம்

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக கொடுக்க வேண்டாம் -அம்பாறை நிருபர்- எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன்படி மாவட்டந்தோறும் விலை பட்டியல்…
Read More...

இலங்கைக்கு உலக வங்கியின் பிரதிநிதிகள் பாராட்டு

இலங்கைக்கு உலக வங்கியின் பிரதிநிதிகள் பாராட்டு இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றங்களுக்கு உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டு  தெரிவித்துள்ளனர்.…
Read More...

மட்டக்களப்பில் “ஆணிகள் வரைந்த ஓவியம்”பாஸ்கா நாட்டிய நாடகம்

மட்டக்களப்பில் "ஆணிகள் வரைந்த ஓவியம்"பாஸ்கா நாட்டிய நாடகம் "ஆணிகள் வரைந்த ஓவியம்"பாஸ்கா நாட்டிய நாடகம் புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின், மட்டக்களப்பு-மண்முனை…
Read More...

மட்டக்களப்பு-குருக்கள்மடம் பகுதிக்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்

மட்டக்களப்பு-குருக்கள்மடம் பகுதிக்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகள் மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் உள்ள ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகம் சஞ்சரித்ததை…
Read More...

மட்டக்களப்பு : நீர்வாழ்த்தாவரங்கள் படர்ந்துள்ளமையால் விவசாய நிலங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு : நீர்வாழ்த்தாவரங்கள் படர்ந்துள்ளமையால் விவசாய நிலங்கள் பாதிப்பு மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கமநல சேவை பிரிவிக்குட்பட்ட குருக்கள்மடம், நரிப்புல் வெட்டுவான், கண்ட…
Read More...

6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீட்டு தொகையை இழக்கும் இலங்கை

6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீட்டு தொகையை இழக்கும் இலங்கை எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பான சட்ட நடவடிக்கையை அடுத்த 45 நாட்களுக்குள் ஆரம்பிக்கத் தவறினால்,  6.4…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்றைய நாணயமாற்று விகிதங்கள் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பல…
Read More...

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள தகவல்

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள தகவல் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான QR ஒதுக்கீடுகளை தொடர்ச்சியாக கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்துவதற்கு…
Read More...

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றன : பாதுகாப்பு அமைச்சு மறுப்பு

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றன : பாதுகாப்பு அமைச்சு மறுப்பு நாட்டில் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றது என சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்திகளை பாதுகாப்பு…
Read More...

புகையிரத கடவை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பான 26கடவையில்…
Read More...