Browsing Tag

JVP News Tamil Today

புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளை சந்திக்க வாய்ப்பு

புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளை சந்திக்க வாய்ப்பு சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு கைதிகளை, அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கான…
Read More...

கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனை அதிகரிப்பு

கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனை அதிகரிப்பு பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

புகையிரத்தில் மோதி குடும்பஸ்தர் பலி

நானுஓயாவில் புகையிரத்தில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலி கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று வியாழக்கிழமை விடியற்காலையில் புறப்பட்ட ரயிலில் மோதி குடும்பஸ்தர்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

சூரிய சக்தி சங்கம் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்

-அம்பாறை நிருபர்- லங்கா சூரிய சக்தி சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டமொன்று இன்று புதன்கிழமை இலங்கை மின்சார சபை கல்முனை காரியாலய முன்றலில் இடம்பெற்றது.…
Read More...

ஊடகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த பெருமகனை இழந்தோம்

ஊடகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த பெருமகனை இழந்தோம் ஊடகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த பெருமகனை இழந்துவிட்டோம். அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் வழிகாட்டல்கள் எதிர்கால…
Read More...

உலகின் விசித்திரமான மரங்கள்

உலகின் விசித்திரமான மரங்கள் மரம் மனிதனுக்கு பயன் தரும். வெயில் வாட்டும் போது நிழல் தரும். பூக்கும் காய்க்கும் என்பதைத் தாண்டி சில மரங்கள் தோற்றத்திலோ நிறத்திலோ குணத்திலோ மற்ற மரங்களை…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

மதுபானசாலைகளுக்கு பூட்டு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு…
Read More...

ரயில் நிலையத்திற்குள் தாக்குதல்

ரயில் நிலையத்திற்குள் தாக்குதல் பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் மதுபானம் அருந்திய குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு…
Read More...

பிரதேச செயலகங்களில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு

பிரதேச செயலகங்களில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று…
Read More...

விவசாயிகளுக்கான விவசாய ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், கிண்ணியா, வெருகல் ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 26 விவசாயிகளுக்கான விவசாய ஊக்குவிப்பு உபகரணங்கள் (AHRC) அகம் மனிதாபிமான வள…
Read More...