Browsing Tag

JVP News Tamil Today

அயர்லாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை குழாம் அறிவிப்பு

அயர்லாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை குழாம் அறிவிப்பு அயர்லாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன…
Read More...

இரண்டு கடைகளை உடைத்து தள்ளிய கனரக வாகனம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த கண்டர் ரக வாகனம் இரண்டு கடைகளை மோதித் தள்ளியது. யாழ்ப்பாணத்திலிருந்து…
Read More...

சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி

சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி பலி

-திருகோணமலை நிருபர்- சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சந்திவெளி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.…
Read More...

முதல்வரின் போஸ்டரை கிழித்ததற்காக நாய் மீது முறைப்பாடு புகார்

முதல்வரின் போஸ்டரை கிழித்ததற்காக நாய் ஒன்றின் மீது பொலிஸில் புகார் ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் உருவப்படம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை சுவரில் இருந்து கிழித்த நாய்…
Read More...

மத்திய வங்கியிலிருந்து மாயமான பணம் : 5 பேரிடம் வாக்குமூலம்

மத்திய வங்கியிலிருந்து மாயமான பணம் இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து 50 இலட்சம் ரூபா காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு 5 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு…
Read More...

வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை – ஓமான் கலந்துரையாடல்

வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை - ஓமான் கலந்துரையாடல் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை மற்றும் ஓமான் ஆகிய இருநாடுகளுக்கிடையேயான மூன்றாம் சுற்று அரசியல்…
Read More...

யாழ் நோக்கி பயணித்த அரச பேருந்தின் மீது கல்வீச்சு

யாழ் நோக்கி பயணித்த அரச பேருந்தின் மீது கல்வீச்சு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமை…
Read More...

நிந்தவூரில் போதைப்பொருள் பாவித்த 09 பேர் கைது

-அம்பாறை நிருபர்- புனித ரமழான் மாதத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 09 பேர் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

இரு போட்டிகளில் தகுதியை இழந்தது இலங்கை கால்பந்தாட்ட அணி

இரு போட்டிகளில் தகுதியை இழந்தது இலங்கை கால்பந்தாட்ட அணி இலங்கையின் ஆடவர் கால்பந்தாட்ட அணி  முக்கியமான இரு போட்டிகளின் தகுதிகாண் சுற்றுகளில் பங்கேற்பதற்கான தகுதியை இழந்துள்ளதாக இலங்கை…
Read More...