Browsing Tag

JVP News Tamil Today

நுவரெலியாவில் மலர் கண்காட்சி ஆரம்பம்

நுவரெலியா வசந்த காலத்தையொட்டி நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் விக்டோரியா பூங்காவினால் வருடம் தோறும் வருகை தருகின்ற உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக இடம்பெறும் மலர்…
Read More...

உங்கள் வாழ்க்கை செழிக்க

இந்துக்களின் சாஸ்திரங்கள் படி, அட்சய திருதியை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாள். கஷ்டத்தில் இருக்கும், ஏழை மக்களுக்கு அட்சய திருதியை அன்று உங்களால் முடிந்த…
Read More...

இறந்து மிதக்கும் மீன்கள்

கொத்மலை ஓயாவின் பிரதான கிளை ஆறான ஆக்ரா ஓயாவில் அதிகளவான மீன்கள் திடீரென உயிரிழந்து இன்று திங்கட்கிழமை காலை மிதந்ததாக லிந்துல அக்கரகந்த பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். ஆக்ரா…
Read More...

காட்டுத்தீயினால் போக்குவரத்து தடை

ஸ்பெயினின் என்ஸா பகுதியில் காட்டுத்தீ காரணமாக அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஸ்பெயின் பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதி காட்டு தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க…
Read More...

பிரான்ஸில் ஆரம்ப பாடசாலையொன்றில் தீ விபத்து

பிரான்ஸில் ஆரம்ப பாடசாலை ஒன்று தீக்கிரையானதில் உடைமைகள் சேதமடைந்துள்ளது. மாண்ட்ஃபெர்மெயிலில் சீன் செயின்ட் டெனிஸ் எனும் இடத்தில் பிரபல ஜூல்ஸ் ஃபெர்ரி ஆரம்ப பாடசாலையே இவ்வாறு…
Read More...

கார் பள்ளத்தில் விழுந்ததில் அவுஸ்திரேலிய பெண் பலி

கம்பளை ஹெம்மாத்தகம தாரா வங்குவ என்ற இடத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

தப்பிச்சென்ற 9 கைதிகளில் இருவர் கைது

பதுளை தல்தென இளம் பராய குற்றவாளிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 பேர் தப்பிச் சென்றிருந்த நிலையில் அவர்களில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று…
Read More...

தற்காலிக போர்நிறுத்தத்திற்கு சூடானின் போராட்ட தரப்புக்கள் இணக்கம்

சூடானில் மோதலில் ஈடுபட்டு வரும் இரண்டு தரப்பினரும் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு 'அவசர மனிதாபிமான வழக்குகள்' பாதுகாப்பிற்கு கொண்டு வரப்படுவதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

மயில்கள் மற்றும் காட்டு யானைகளையும் ஏற்றுமதி செய்ய வேண்டும்

முடிந்தால் மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். மயில்கள் மற்றும் காட்டு யானைகள் போன்றவற்றையும் பயிர்…
Read More...

பேருந்துகள், ரயில்கள் இன்று முதல் வழமைக்கு

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் ரயில்கள் இன்று திங்கட்கிழமை முதல் வழமை போல இயங்கும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 4,500…
Read More...