Browsing Tag

JVP News Tamil Today

சூடான் மோதல்: பலியானோர் எண்ணிக்கை 200

சூடான் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. இந்த அதிகார மோதலில் 1800க்கு மேற்பட்டோர்…
Read More...

யாழில் வாகன திருத்தகம் மீது வெடிகுண்டு வீச்சு தாக்குதல்

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், யாழ். இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத சிலர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வெடிகுண்டு ஒன்றினை…
Read More...

அதிக வெப்பத்துக்கு காரணம் என்ன

இலங்கையில் அதிக வெப்பத்திற்கு, சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதிக தாக்கமே முக்கிய காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், குறைந்தளவான மேகங்கள் மற்றும்…
Read More...

பெண் கழுத்தறுத்து கொலை

மிஹிந்தலை கள்ளஞ்சிய பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டுள்ளார். மகா கனதரவ என்ற பிரதேசத்தில் வசித்து வந்த டி.பி.சந்திராவதி ( வயது - 63 ) என்ற பெண்ணொருவரே…
Read More...

நாகபூசணி அம்மன் சிலையை பொலிஸார் அகற்ற முடியாது – எம்.ஏ.சுமந்திரன்

-யாழ் நிருபர்- நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவினை வழங்கவில்லை என்றும், மாறாக பிறிதொரு தினத்தில் எழுத்து மூல சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் நிதிமன்றம்…
Read More...

“பாசத்திற்காக யாத்திரை” : எதிர்கட்சிகள் இணைந்து புதிய வேலைத்திட்டம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காலின் தலைமையில், 'பாசத்திற்காக யாத்திரை' எனும் தொனிப்பொருளில் எதிர்கட்சிகள் இணைந்து புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ்…
Read More...

முறைப்பாடு வழங்கியவர் விரைவில் வெளியேறுவார் – சி வி விக்னேஸ்வரன்

-யாழ் நிருபர்- பண்னை நாக பூசணிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்தவர் எவ்வளவு காலம் யாழ்ப்பாணத்தில் இருப்பாரோ தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி…
Read More...

செலவுகளைக் குறைத்து உறுதியான மாற்றத்தைக் காட்டுங்கள் – கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் புத்தாண்டுப் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இடம் பெற்றது.…
Read More...

வீதியோர வியாபார அனுமதி இன்றுடன் நிறைவு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்பட்ட வீதியோர வியாபார அனுமதி இன்று செவ்வாய் கிழமையுடன் நிறைவடைவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு…
Read More...

சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து எல்லாவற்றையும் எதிர்த்தால் நான் எதுவும் செய்ய முடியாது

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு-கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான் புலிபாய்ந்தகல் கிராமிய பாலம் திறப்புவிழா மற்றும் புலிபாய்ந்தகல் வீதிக்கு கிறவல் இட்டு செப்பனிடுதல் போன்ற…
Read More...