Browsing Tag

JVP News Tamil Today

கொரோனாவில் இறந்தவர் 2 ஆண்டுகளின் பின் உயிருடன்

இந்தியாவில் கொரோனா காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்து குடும்பத்தினரால் இறுதி மரியாதை செய்யப்பட்ட…
Read More...

கல்முனையில் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, கோழி இறைச்சி வியாபாரிகளுடன் விஷேட…
Read More...

சீன மருத்துவமனையில் தீவிபத்து: 21 பேர் பலி

சீனாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 21 பேர் பலி. சீன தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள பெங்டாய் என்ற பகுதியில் நேற்று நண்பகல் 1 மணி அளவில் தனியார் மருத்துவமனையில்…
Read More...

உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடம்

ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் இதுவரை அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விட 29 லட்சம் பேர் அதிகமாகக் கொண்டு இந்தியா முதலிடத்திற்கு…
Read More...

மகன் தாக்கியதில் தந்தை பலி : தாய் படுகாயம்

மகன் ஒருவர் தாக்கியதில் அவரது தந்தை உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் கொழுந்து புலம்பு பகுதியில் நேற்று…
Read More...

கத்தியை காட்டி மிரட்டி தங்க நகையை பறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை

-பதுளை நிருபர்- மஹியங்கனை, மகாவலி ஆற்றங்கரையில் நின்றிருந்த நபரிடம் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி அவரது கழுத்தில் இருந்த சுமார் 210000 ரூபா பெறுமதியான தங்க நகையை திருடிச் சென்ற நபரை…
Read More...

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்வரும் 25 ஆம் திகதி திட்டமிட்டப்படி நடத்த முடியாது என குறிப்பிட்டு சகல தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…
Read More...

விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு

ஹெட்டிபொல, முனமல்தெனிய - கட்டுபொத வீதியில் அங்கமுவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை முடிந்து வீடு…
Read More...

பால் மா விலையை மேலும் குறைக்க இணக்கம்

பால்மாவின் விலைகளை எதிர்வரும் நாட்களில் மேலும் குறைப்பதற்கு பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அந்த…
Read More...

சாப்பாடு ருசியில்லை என மகளின் கண்முன்னே மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

ருசியான சாப்பாடு சமைக்கவில்லை என்ற கோபத்தில் மனைவியை கணவர் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்திய  பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இந்தியா-மத்தியப் பிரதேசத்தின் சித்தி…
Read More...