Browsing Tag

JVP News Tamil Today

மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளின் செயல்

-மன்னார் நிருபர்- மன்னார் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் 03 பேர் குறித்த பாடசாலை அதிபருடன்…
Read More...

கழிவறையில் பிரியாணி அரிசியை கழுவிய ஊழியர்கள்

இந்தியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பிரியாணிக்கான அரிசியை கடை ஊழியர்கள் கழிவறையில் கழுவியுள்ளனர். தெலங்கானாவில் சித்திபேட் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு தண்ணீர் கொண்டு வரும்…
Read More...

இலங்கையில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை புதிய தொற்றாளர்கள் நால்வர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள…
Read More...

கருமலையூற்று மீனவர் பிரச்சினை தொடர்பான சந்திப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -கருமலையூற்று பெரியமலைக்குடா பிரதேசத்தில் கரைவலை மீன்பிடித் தொழிலாளர்களர்களது இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த அனுமதியை மீண்டும் பெற்றுகொள்வது தொடர்பான…
Read More...

மீண்டும் முட்டை சிக்கல்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு அனுமதி சான்றிதழ்களை வழங்குவதில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் தரப்பு மேலும் காலதாமதம் செய்வதால் அதனை சந்தைக்கு…
Read More...

பாடப்புத்தகங்களை அடுத்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை

தற்போது தட்டுப்பாடு நிலவும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அடுத்த மாத இறுதிக்குள் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வௌியீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

தொற்று கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்துக்காக ஜப்பான் நிதி உதவி

இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் தொற்று கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்தும் செயற்திட்டத்திற்காக ஜப்பான் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கமைய, ஜய்கா எனப்படும் ஜப்பான் சர்வதேச…
Read More...

அதிகளவு மாத்திரைகளை உட்கொண்ட சிறுமி உயிரிழப்பு

உடஹெந்தென்ன பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அதிகளவு பரசிட்டமோல் மாத்திரையை உட்கொண்டதன் விளைவாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுவெல்ல தாமரவல்லி கொலனியில் இரண்டாம் தரத்தில்…
Read More...

பூமியை இன்று கடக்கும் மிக பெரிய விண்கல்

இன்று புதன் கிழமை பூமியை பாரியளவிலான விண்கல் ஒன்று கடக்கவுள்ளதாக  நாசா தெரிவித்துள்ளது. ஈபிள் டவர் அளவு உயரமுள்ள 2006 HV5 என்ற விண்கல்லே இவ்வாறு பூமியை கடக்கவுள்ளது.…
Read More...

மகளை 3 வருடங்களாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த தந்தை கைது

பொத்துவில் பிரதேசத்தில் தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அவசர பிரிவான 1929 தொலைபேசி இலக்கத்திற்கு…
Read More...