Browsing Tag

JVP News Tamil Today

வெப்பமான காலநிலை விரைவில் குறையும்

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் 20ம் திகதிக்கு பின்னர், குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டில் தற்போது மழை…
Read More...

நெடுஞ்சாலை கட்டணங்கள் உயர்வு : புதிய கட்டணங்கள் விபரம்

அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின் கட்டணங்களையும் திருத்தியமைத்து இலங்கையின் போக்குவரத்து அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, அதிவேக…
Read More...

ருமேனியா வேலை வாய்ப்பு மோசடி : 24 வயது இளைஞர் கைது

ருமேனியாவில் வேலை பெற்றுத் தருவதாக தெரிவித்து மோசடி செய்த 24 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முந்தலம, கருங்கலே வீதிக்கு அருகில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட…
Read More...

இலங்கையில் உணரப்படும் நில அதிர்வுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் உணரப்பட்ட நில அதிர்வுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் 16 அதிர்வுகளும், 2021இல் 18 நில அதிர்வுகளும்,…
Read More...

மட்டக்களப்பு தேசிய கல்வி கல்லூரியில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு தேசிய கல்வி கல்லூரியில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு -ஆர்.நிரோசன்- நோன்புப்பெருநாள், உயிர்த்த ஞாயிறு, சித்திர வருட பிறப்பு என ஒற்றுமையையும் பரஸ்பரத்தையும்…
Read More...

அணு ஆயுதம் தொடர்பில் தென்கொரியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல்க்கும் இடையில் அணு ஆயுதங்கள் தொடர்பான வொஷிங்கடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தென்கொரியாவில், அமெரிக்க…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

அம்பலாங்கொடை ஹிரேவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை இரவு இருவர் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த வேளையில் அங்கு வருகை தந்த…
Read More...

ஆசிரியரின் தவறான நடத்தை குறித்து முறைப்பாடு செய்த மாணவியை வெளியேற்றிய அதிபர்

-யாழ் நிருபர்- உடுவில் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒருவரால் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் சுரண்டல் தொடர்பில் பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவி பொலிஸ்…
Read More...

தொலைபேசி வெடித்ததில் சிறுமி பலி

இந்தியாவில், கேரளா மாநிலத்தில் சிறுமி ஒருவர் தொலைபேசி வெடித்து சிதறியதில்,  உயிரிழந்துள்ளார். திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக்…
Read More...

அனுமதிப்பத்திரம் இல்லாமல் பனை மரங்களை ஏற்றிச் சென்றவர் கைது!

-யாழ் நிருபர்- உழவு இயந்திரத்தில் பதினொரு பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் நேற்றுமுன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடன்…
Read More...