Browsing Tag

jvp news in tamil

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பம்

புதிய அரசாங்கத்தின் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் இன்று புதன் கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 8.30 அளவில் இந்த வேலைத்திட்டம் உத்தியோகப்பூர்வமாக…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல்…
Read More...

“வளமான நாடு – அழகான வாழ்வு” ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன், 2025 புத்தாண்டில் இலங்கையர்களாகிய நாம் அடியெடுத்து வைக்கின்றோம். வடக்கு,…
Read More...

மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த இளம் தந்தை உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை ஒருவர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ஊரெழு கிழக்கு ஊரெழு பகுதியைச்…
Read More...

பரீட்சை திருப்தியாக செய்ய முடியவில்லை என்ற விரக்தியில் உயிரை மாய்த்த மாணவி!

-யாழ் நிருபர்- பரீட்சையினை திருப்திகரமாக எதிர் கொள்ள முடியவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். தெல்லிப்பழை…
Read More...

மிக விரைவில் வெளியாகிறது புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஆராய்ந்து, அது தொடர்பில் விரைவில் அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்…
Read More...

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம்!

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெய் விலையை மாத்திரம் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் குறைத்துள்ளது. அதற்மைய, மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள…
Read More...

வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்த வேம்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலர் பிரிவில் உள்ள வீடு ஒன்றின் மீது வேப்பமரம் முறிந்து விழுந்ததால் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த…
Read More...

திருகோணமலையில் கடற்கரையில் இருந்து சடலம் மீட்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குவாட்லூப் தேவாலயத்திற்கு பின்புறமாகவுள்ள கடற்கரைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக…
Read More...

ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பெறுபேறுகள் வெளியீடு

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட…
Read More...