Browsing Tag

jvp news in tamil

விசேட தேவையுடையவர்களுக்கான தொழிற்சந்தை!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்திலுள்ள விசேட தேவையுடையவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்வானது மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலைவாய்ப்புப் பிரிவின்…
Read More...

மட்டக்களப்பில் தாலி கட்டிய பாடசாலை மாணவன் : ஒரு வருடமாக மறைத்து வைத்த மாணவி

மட்டக்களப்பில் பாடசாலையில் கல்வி பயிலும் 10 ஆம் வகும்பு மாணவன் ஒருவன் 09 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் குறித்த…
Read More...

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மூதூர் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சின்னக் குளம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல்…
Read More...

குளங்களைப் பார்வையிட உலக வங்கி பிரதிநிதிகள் திருகோணமலை விஜயம்

-திருகோணமலை நிருபர்- உலக வங்கியின் நிதி உதவியுடன் திருகோணமலை மாவட்டத்தில் புனரமைக்கப்பட்டு வரும் குளங்களை பார்வை இடுவதற்காக உலக வங்கியின் பிரதிநிதிகள் இன்று வியாழக்கிழமை…
Read More...

யாழ் நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, இது 2022 ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர்…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலக ஏற்பாட்டில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலக ஏற்பாட்டின் கீழ் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி  வழிகாட்டுதளுக்கிணங்க இளவயது திருமணம் மற்றும் விவாகரத்து, போதைப் பொருள் பாவனை…
Read More...

அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

காலி கோட்டை கடற்கரை பகுதியில் அடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஐந்து அடி உயரமுடைய 35 முதல் 40 வயதிற்கிடைப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More...

கிளிநொச்சியில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைக்க அனுமதி இல்லை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கௌதாரி முனை பகுதியில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு இன்றைய கூட்டத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை,  கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி…
Read More...

காதலியை குழிதோன்றி புதைத்த காதலன்

மதவாச்சி பகுதியில் காதலியை புதைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணை கடந்த சில தினங்களாக காணவில்லை என அவரின் உறவினர்களால் பொலிஸ்…
Read More...