Browsing Tag

jvp news in tamil

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி கௌரவிப்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி…
Read More...

சுவிற்சர்லாந்தில் காணாமல் போயுள்ள இலங்கையின் தேசிய முப்பாய்ச்சல் சம்பியன்

சுவிற்சர்லாந்தில் நடைபெற்றும் உலக உள்ளக விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்த இலங்கையின் தேசிய முப்பாய்ச்சல் சம்பியனான கிரேஷன் தனஞ்சய தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

நிர்வாணமாக துவிச்சக்கரவண்டி செலுத்தி போராட்டம்!

கார்களுக்கு பதிலாக துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துங்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக மெக்சிக்கோவில் நிர்வாணப் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ நகரில் 15…
Read More...

வெளிநாட்டில் கட்டுமானத் துறையில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்கவும்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) கட்டுமானத் துறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஆர்வமுள்ள பொறியியலாளர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் நிர்மாணத் துறையில் அளவீட்டாளர்களை…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஜூன் 12) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்தவெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், மக்கள் வங்கியில்,…
Read More...

கடற்கரையில் உடலுறவுக்கு தடை!

நெதர்லாந்தில் வீரே நகரில் உள்ள ஒரு கடற்கரையில் எப்போதுமே காதலர்கள் அதிக அளவில் கூடுவது வழக்கம். குறிப்பாக விடுமுறை தினங்கள் மற்றும் மாலை வேளைகளில் திரும்பிய திசையெல்லாம்…
Read More...

பெண் மீது வாள்வெட்டு தாக்குதல்!

மாளிகாவத்தை "லக்கிரு செவன" அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரை போதைப்பொருள் தகராறு காரணமாக கூரிய ஆயுதங்களால் பெண்ணின் கைகள் மற்றும் தலையில் தாக்கிய இருவர் கைது…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்திக்கு சகல துறைகளுக்கும் பங்களிப்பு வழங்கப்படும்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தியடைய  கூடிய சகல துறைகளுக்கும் தங்களது பங்களிப்பு வழங்கப்பட்டு எதிர்காலத்தில் செயற்படுவோம் என திருகோணமலை மாவட்ட வர்த்தக சபையின்…
Read More...

தனியார் பேருந்துக்கு சேதத்தை ஏற்படுத்திய மூவர் கைது!

அநுராதபுரம் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சேதத்தை ஏற்படுத்தியமை தொடர்பில்  பாடசாலை மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

மன்னார் -நானாட்டான் முச்சக்கர வண்டி சங்கத்தினரின் முன்மாதிரியான செயல்!

-மன்னார் நிருபர்- மன்னார் நானாட்டான் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிரமாதானம் மூலம் துப்பரவுப் பணியில் ஈடுபட்டதுடன் சுற்றுமதில்களுக்கு…
Read More...