Browsing Tag

jvp news in tamil

கசிப்புடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசுவன் சந்தியில் வைத்து கசிப்புடன் 45 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி பகுதியில்…
Read More...

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு!

பாடசாலைகளுக்கு மாணவர்களை தேரிந்தெடுப்பதற்காகவும் உதவி பணம் வழங்குவதற்காகவும் நடாத்தப்படும் தரம் 5 மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் நடைபெறும் திகதி…
Read More...

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் என்கின்ற பெயரிலே நேரத்தை வீணடிக்கிறார்கள்

-மட்டக்களப்பு நிருபர்- பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்கின்ற பெயரிலே நேரத்தை வீண்விரயம் செய்து கொண்டிருக்கின்றார்கள் நேற்று காலை கிரான் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலே…
Read More...

சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுகள்: மக்களுக்கு எச்சரிக்கை!

இணையங்களில் விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுக்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட கோரியுள்ளார்.…
Read More...

சிறையில் உள்ள மகனுக்கு ஹெரோயின் கொண்டுவந்த தாய்!

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்தது வைக்கப்பட்டுள்ள மகனுக்கு போதைப்பொருள் கொண்டு வந்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் விலேகொட பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது…
Read More...

ஆசிரியர்கள் இடமாற்றத்தை உடன் நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- ஹட்டன் நகரில் உள்ள பிரபல பாடசாலையான ஹஐலன்ஸ் கல்லூரி முன்பாக இன்று புதன்கிழமை காலை  பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்…
Read More...

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் கட்டளைத் தளபதிக்கும் இடையே சந்திப்பு

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி இன்று புதன்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை உத்தியோகபூர்வமாக சந்தித்து…
Read More...

இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

கிளிநொச்சி  கோணாவில், யூனியன் குளம் பகுதி இளைஞர்களை இன்று புதன்கிழமை காலை சந்தித்து கலந்துரையாடிய  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக…
Read More...

மன்னாரில் பகல் நேர குழந்தை பராமரிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு!

-மன்னார் நிருபர்- உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சின் ஊடாக கடந்த ஆண்டு நிர்மாணிக்கப்ப்பட்ட சேய் பகல்…
Read More...

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கோணாவில்…
Read More...