Browsing Tag

jvp news in tamil

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து : 26 பேர் படுகாயம்!

-பதுளை நிருபர்- தலவாக்கலை, வட்டகொடையில் இருந்து மடக்கும்புர வரையிலும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்கு…
Read More...

வடக்கு கிழக்கு சிவில் சமூக அங்கத்தவர்களுக்கான ஒன்று கூடல்

வடமாகாண சிவில் சமூக அங்கத்தவர்களுக்கான ஒன்று கூடல் நேற்று சனிக்கிழமை கிளிநொச்சியிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண சிவில் சமூக அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல் மட்டக்களப்பிலும்…
Read More...

மதுபானசாலை வேண்டாம் சிறுவர்கள் போராட்டம்!

நுவரெலியா - டயகம பகுதியில் புதிதாக மதுபானசாலையை திறக்க வேண்டாம் என கோரியும் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் டயகம நகரைச் சேர்ந்த சிறுவர்கள் குழுவொன்று இன்று…
Read More...

செயலிழந்த கதிரியக்க இயந்திரம் : மஹரகம அபேஷா வைத்தியசாலை

மஹரகமையில் அமைந்துள்ள  அபேக்ஷா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக  செயலிழந்துள்ள கதிரியக்க இயந்திரத்தை ஒரு வாரத்திற்குள் மீள பயன்பாட்டிற்குள் கொண்டுவர முடியுமென வைத்தியசாலையின்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

பொலிஸ் விசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாத்தறை – வெலிகம, போகன்விலா பிரதேசத்தில்…
Read More...

பப்ஜி ஊடாக மலர்ந்த பாகிஸ்தான் இந்தியா காதல்!

இந்தியா, பாகிஸ்தான் என்றாலே போர் தான் பார்த்திருப்போம். ஆனால், விளையாட்டு மூலம் இங்கு இந்தியா பாகிஸ்தான் இடையே ஒரு சுவாராஸ்யமான காதல் உருவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான்…
Read More...

2 வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ய முயற்சி: பொலிஸாரின் அறிவிப்பு

இரண்டு வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ய முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்ற நிலையில் பொலிஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த…
Read More...

பெண்களுக்கு எதிராக வீடியோ வெளியிடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை

சமூக சீர்கேடுகளுடன் தொடர்புடைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால்…
Read More...

மட்டு. கல்லடி பாலம் அழிவின் விளிம்பில்

கல்லடிப் பாலம் அல்லது லேடி மனிங் பாலம் என்று அழைக்கப்படும் இந்த பாலம் பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த போது 1924 ஆம் ஆண்டு சேர் வில்லியம் ஹென்றி மனிங் தேசாதிபதி காலத்தில் கட்டப்பட்ட…
Read More...

ஓ.எம்.பி அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்!

-யாழ் நிருபர்- காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தால் (OMP) மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட ஓ.எம்.பி…
Read More...