Browsing Tag

jvp news in tamil

யாழில் உணவு பண்டங்களின் விலை குறையவில்லை : மக்கள் குற்றச்சாட்டு!

-யாழ் நிருபர்- எரிவாயுவின் விலை உயர்வைக் காரணம் காட்டி உணவு பண்டங்களின் விலைகளை உயர்த்திய யாழ். மாவட்ட உணவகங்கள் எரிவாயுவின் விலை சுமார் 1500 ரூபாவால் ஒரே மாதத்தில் குறைந்த…
Read More...

காதலிக்கு பிறந்தநாள் சப்ரைஸ்: கார் திருடிய காதலன்

அவிசாவளை தித்தெனிய பிரதேசத்தில் ரூபா 68 லட்சம் பெறுமதியான கார் மற்றும் 11,000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடியதாக புத்தல பொலிஸ் நிலையத்தில் ஜுலை 8 ஆம் திகதி வழங்கப்பட்ட…
Read More...

ஓய்வு பெற்று செல்லும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு!

-அம்பாறை நிருபர்- ஓய்வு பெற்று செல்லும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்னாயக்கவின் 37 வருட பொலிஸ் சேவைக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை…
Read More...

மட்டு. வாழைச்சேனையில் சிறுமி மீது விழுந்த தொலைக்காட்சிப் பெட்டி

வாழைச்சேனை மீராவோடை பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு தொலைக்காட்சிப் பெட்டி சிறுமி மீது விழுந்ததில் சிறுமி உணர்வற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வீட்டில்…
Read More...

பறக்கும் 2 கிலோ தங்க பருந்து!

நகை என்றாலே பெண்களுக்குத்தான் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இருபாலினருமே தற்போது ஆடை ஆபரணத்தில் விருபத்துடனே இருக்கின்றனர். அந்த வகையில் தெலங்கானாவில் ஒருவர் தனது கழுத்தில் 2 கிலோ…
Read More...

ஒவ்வோரு ஆண்டும் 900 குழந்தைகளுக்கு புற்றுநோய்

ஒவ்வோர் ஆண்டும் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், 100 குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர்…
Read More...

2023 உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு

இந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும் பல…
Read More...

இரண்டு இரவுக்கு மட்டும் தான் உல்லாசம் : சிக்கிய பெண் அதிர்ச்சி தகவல்

ஆறு திருமணங்கள் செய்து மணமகன்களிடம் இருந்து இலட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய பெண் ஏழாவது திருமணத்தின் போது வசமாக சிக்கியதை அடுத்து பொலிசாரிடம் ஒப்படைக்கபட்டார். இந்தியா - நாமக்கல்…
Read More...

பௌத்த பிக்குகளின் நன்மதிப்பை ஒழிக்க வெளிநாட்டு நிதி செலவிடப்படுகிறது?

பௌத்த பிக்குகளின் நன்மதிப்பை இல்லாமல் செய்ய பாரிய அளவில் வெளிநாட்டு நிதி செலவிடப்படுவதாக  பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். தவறிழைக்கும் பிக்குகளை சரிகான தான் முன்வரவில்லை…
Read More...

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு : தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு!

-மன்னார் நிருபர்- ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 4 பேருக்கு இன்று திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்ட …
Read More...