Browsing Tag

jvp news in tamil

வைத்தியசாலை விடுதியில் இருந்து போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலைக்கு…
Read More...

சகோதரியின் ஆடையை அணிந்த மாணவியை கண்டித்த பெற்றோர் : மாணவி தீமூட்டி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 8A சித்தி பெற்ற யாழ். மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம், பாசையூரை சேர்ந்த லிசியஸ் மேரி சானுயா (வயது…
Read More...

38 வாகனங்கள் தீக்கிரை : தலையில் அடித்துக்கொண்டு கதறிய உரிமையாளர்கள்

கிரான் நிருபர் வாழைச்சேனை கறுவாக்கேணி வீதியில் அமைந்துள்ள தனியார் வாகனத் தரிப்பிடமொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ பரவல் சம்பவமொன்றின் போது மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர…
Read More...

மீள் புனரமைப்பு செய்யப்பட்ட குமுதினி படகின் சமநிலை பரிசோதனை

மீள் புனரமைப்பு செய்யப்பட்ட குமுதினி படகின் சமநிலை பரிசோதனை நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வல்வெட்டித்துறை – ரேவடி கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு…
Read More...

யாழ்ப்பாண கல்லூரியில் திறந்து வைக்கப்பட்ட சூரிய மின்பிறப்பாக்கி

யாழ்ப்பாண கல்லூரியின் 1986ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர மாணவர்களின் பல மில்லியன் ரூபா நிதியியல், யாழ்ப்பாண கல்லூரியில் அமைக்கப்பெற்ற சூரிய மின் பிறப்பாக்கி நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து…
Read More...

அரிசி இறக்குமதி செய்யவதற்கான தேவை இல்லை

கொழும்பு புறக்கோட்டையில் நேற்று  செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரிசி மேலதிகமாக உள்ள இந்தச் சந்தர்ப்பத்திலும், அரசியை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு முயற்சிப்பதாகவும்  அரிசியை…
Read More...

பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சிக்கூடத்தை பார்வையிட்ட கனேடிய தூதுவர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி…
Read More...

சாரதிகளின் கவனயீனமே வீதி விபத்துக்களுக்கு காரணம்

வீதி விபத்துக்களால், மரணங்கள் ஏற்படும்போது, சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி, விஷ போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளாரா? என்பதைக் கண்டறிவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான…
Read More...

இலங்கையில் 5000 தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ்,  இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது.…
Read More...

திருகோணமலை கடற்கரையை பார்வையிட்டார் கிழக்கு சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலை இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலப்பதன் காரணமாக தமது துறை பாதிக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட விடுதி உரிமையாளர்கள்…
Read More...