Browsing Tag

jvp news in tamil

வவுனியாவைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில்…
Read More...

12 வயது சிறுமியை காதலிக்க வீட்டுக்கு வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

நுவரெலியா ஹட்டன் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு சென்று தன்னை இரகசிய பொலிஸாரென்று குறிப்பிட்டு, வீட்டிலிருந்த 12 வயது சிறுமியை விசாரணை செய்யப் போவதாக குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது…
Read More...

சட்டவிரோதமாக கடலாமைகளை கொண்டு சென்ற இருவர் கைது

-யாழ் நிருபர்- சட்டவிரோதமான முறையில் நான்கு கடலாமைகளை பட்டா ரக வாகனத்தில் கொண்டு சென்ற இருவரை மானிப்பாயில் வைத்து மானிப்பாய் பொலிஸார் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்துள்ளனர் .…
Read More...

மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்யும் இனந்தெரியாத நபர்கள் : அச்சத்தில் மக்கள்

-அம்பாறை நிருபர்- தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வரும் இனந்தெரியாத நபர்கள் பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து அச்சுறுத்தி வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை…
Read More...

மனித அடையாளத்தை மறைத்து நாயாக மாறிய மனிதன்…

ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட வினோத ஆசையால், உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார். ரீல்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் வைரலான பலரை பார்த்திருப்போம். ஆனால் கொஞ்சம் புது விதமாக,…
Read More...

மதத்தின் மூலமாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்த கூடாது

எதிர்காலத்தில் மதத்தின் மூலமாக ஒரு குழப்பம் ஏற்படுத்தப்படாமல் புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள், ஆன்மீகத் தலைவர்கள் சமாதானமாக இதனை வழிநடத்த வேண்டும். அரசியல் யாப்பின் பிரகாரம் மதத்…
Read More...

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு 11000 முறைப்பாடுகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது இதுவரையில் இலங்கை மனித…
Read More...

மத்திய வங்கியின் அறிவிப்பு

180,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் புதன் கிழமை ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 91,182, 364 நாட்கள்…
Read More...

காட்டிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

புத்தளம் குருணாகல் வீதியின் மூன்றாம் கட்டைப் பகுதியில் காட்டினுல் வயோதிபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தளம் தம்பபன்னி வீதியைச் சேர்ந்த 67 வயதுடைய…
Read More...

கழிவுகள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் தீ

முல்லேரியா களனிமுல்லையில் கழிவுகள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு நடவடிக்கைகளில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ…
Read More...