Browsing Tag

jvp news in tamil

மனைவியின் கைவிரலை கடித்து சாப்பிட்ட கணவன் பகீர் சம்பவம்!

இந்தியா - பெங்களூரு கோனன குண்டே பகுதியை சேர்ந்தவர் விஜய்குமார் (வயது 45) - புஷ்பா (வயது 40) தம்பதியினருக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் கடந்த நிலையில், 2 மகன்கள் உள்ளனர். இந் நிலையில் 2வது…
Read More...

இன்று தங்கத்தின் விலை

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 182,300…
Read More...

இலங்கையர்களின் கண்களால் 57 நாடுகளைச் சேர்ந்த மக்கள் பார்க்கின்றனர்

இந்த வருடத்தில்  கடந்த  சனிக்கிழமை வரை எகிப்து, ஜப்பான், பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, சிரியா உள்ளிட்ட 57 நாடுகளின் 117 நகரங்களில் பார்வையற்றோருக்கான கண்களை தானம் செய்து 1767…
Read More...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த 28ம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 10.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன் ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுக்கு நிகராகவும், ரூபாவின்…
Read More...

நாட்டில் அதிகரித்த சட்டவிரோத கருக்கலைப்பு

நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்புச் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறு கருக்கலைப்புச் செய்வோரில் கூடுதலானவர்கள், திருமணம்…
Read More...

பாஸ்போர்ட் வழங்கும் முறையை நிறுத்த தீர்மானம்

அதிக செலவினம் காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இலத்திரனியல் பாஸ்போர்ட்டை தயாரிப்பதற்கு 20 அமெரிக்க டொலர்கள்…
Read More...

போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் மாணவ சமூகம்

நாட்டில் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்ற விடயமானது பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளதுடன் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் இலங்கையில் 50,000 பேர் இருப்பதாக தேசிய…
Read More...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை: ஒருவர் கைது

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

ஐ.ம.ச வின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவது மற்றும் எதிர்கால தேர்தல்களை முகங்கொடுப்பது சம்பந்தமாக மூதூர் தொகுதி கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும்…
Read More...

அரசியல் கட்சி மாநாட்டில் மனித வெடிகுண்டு தாக்குதல்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் J.U.I.F என்னும் அரசியல் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்…
Read More...