Browsing Tag

jvp news in tamil

பதுளை புகையிரத நிலையத்தினுள் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளை புகையிரத நிலையத்தினுள் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை புகையிரத நிலையத்தினுள் ஐஸ் போதைப் பொருளை தன் கைவசம் வைத்திருப்பதாக பதுளை…
Read More...

“வாயால் வடை சுடுபவன் நான் அல்ல” : சாணக்கியன் தெரிவிப்பு

நாம் வெறுமனே மற்றவர்கள் போல் வாயால் வடை சுடுபவர்கள் அல்ல செயல் களத்தில் முன்னின்று மக்களுக்காக பாடுபடுபவர்கள், இதனை மக்களும் நன்கு அறிவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…
Read More...

தமிழர்களுக்கு தலையையும் சிங்களவர்களுக்கு வாலையும் காட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம்

-யாழ் நிருபர்- ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதியாக அவர் கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி…
Read More...

மட்டு நகரில் மாபெரும் தொழில் கல்விச் சந்தை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் மாவட்ட செயலக தொழில் நிலையம் ஆகியவை ஏ யூ லங்கா (AU Lanka) நிறுவனத்தின் அனுசரணையோடு நடத்தும் மாவட்டத்தின் மாபெரும் தொழில்…
Read More...

பதுளை போதனா வைத்தியசாலைக்கு மீண்டும் மின்சார விநியோகம்

-பதுளை நிருபர்- பதுளை போதனா வைத்தியசாலையில் நிலுவையிலுள்ள மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

முகநூல் காதல்: வன்புணரப்பட்ட 15 வயது சிறுமி

அளுத்கம தர்கா நகரப் பகுதியில் பதினைந்து வயது மாணவியொருவர் முல்லேரியாவில், முகநூல் மூலம் அறிமுகமான இளைஞன் வீட்டுக்குச் சென்ற நிலையில், அங்கு அந்த இளைஞனால் வன்புணர்வுக்கு…
Read More...

இறந்த சிசுவின் தலை மீட்பு : ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் அழைப்பு – News Update

யாழ்ப்பாணம் ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக யாழ்.நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 16ஆம் திகதி முன்னிலையாகுமாறு…
Read More...

நாய் குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட நிலை

-யாழ் நிருபர்- நவாலி வழுக்கையாறு வெளியால் நேற்றையதினம் வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை நாயொன்று திடீரென குறுக்கே பாய்ந்தது விபத்துக்குள்ளாகி…
Read More...

வீட்டுப் பாடம் செய்யவில்லை: தென்னம் கம்பினால் 7 வயது மாணவனை தாக்கிய ஆசிரியை

கொஸ்வத்தை நாத்தாண்டிய பகுதியில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பில் கொடுக்கப்பட்ட வீட்டு வேலையை செய்யாத காரணத்தினால் ஆசிரியையினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக முறைப்பாடு…
Read More...

மூடப்படாத மனிதபுதைகுழி : மனித உடல்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம் (படங்கள்)

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாநகர சபையின் பொறுப்பில் உள்ள கோம்பயன் இந்து மயானத்தில் மூடப்படாத மனிதப் புதைகுழியில் உள்ள இறந்த உடல்களை  நாய்கள் இழுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக…
Read More...