Browsing Tag

jvp news in tamil

தினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை அறிக்கை

கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிபுணர் குழு…
Read More...

கிழக்கு ஆளுநருக்கு எதிராக பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சனிக்கிழமை…
Read More...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் : 50 இற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் ஆலய வளாகத்தில் இடம்பெறும்…
Read More...

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் இருந்து சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை மஹியங்கனை பிரதான வீதியில்ஹவந்தாவ பதுலுஓயா பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று சனிக்கிழமை அதிகரித்துள்ளது. இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.19 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன்,…
Read More...

கிழக்கு ஆளுநரின் உத்தரவு : விகாரை கட்டும் பணி நிறுத்தப்பட்டது

திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுறுகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற…
Read More...

மட்டக்களப்பு கிரானில் கோயிலுக்கு சென்றவர்கள் மீது இடிமின்னல் தாக்கியது

-கிரான் நிருபர் - மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் அக்குரானை ஆஞ்சநேயர் கோயிலுக்கு வழிபாட்டுக்குச் சென்றவர்கள் இடிமின்னல் தாக்கத்திற்குள்ளாகி மட்டக்களப்பு போதனா…
Read More...

கூட்டுறவுச் சங்க அலுவலர்கள் குடும்பமாக இயங்கினால் திணைக்களத்தை வெற்றியை நோக்கி நகர்த்தலாம்:மா.கூ.அ.ஆ…

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- கூட்டுறவுச் சங்க அலுவலர்கள் குடும்பமாக ஒரே நோக்கத்தோடு இயங்கினால் இந்தத் திணைக்களத்தை வெற்றியை நோக்கி நகர்த்தலாம் என கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்…
Read More...

எல்லைகளை மீறி வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் இங்கே கொண்டு வரப்படுகின்றது

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தின் எல்லைப்பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத பயணங்கள், கடல் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி…
Read More...

மலையக மக்களின் மாண்பைப் பாதுகாக்க விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் ஆதரவு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மலையக மக்களின் மாண்பைப் பாதுகாக்கும் 200 வருடப் பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பேரணியில் கலந்து கொண்டு மலையக மக்களுக்குத் தமது அமைப்பின்…
Read More...