Browsing Tag

jvp news in tamil

யாழில் அடி காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை சடலமாக…
Read More...

நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இரு மடங்காக அதிகரிப்பு

நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொருளாதார பிரச்சினையினால் ஏற்பட்டுள்ள மனநல பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக, மனநலம்…
Read More...

இஸ்ரேலில் 500க்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு வேலைவேய்ப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இஸ்ரேலின் பி.ஐ.பி.ஏ(PIBA) நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 505 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்பு…
Read More...

கடலுக்கு சென்று காணாமல் போனவரை தேடி தருமாறு கோரிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கடந்த 04 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள்…
Read More...

வறண்ட காலநிலையால் பரவும் எலிக்காய்ச்சல்: இருவர் பலி

குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தை சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சலால் கடந்த 9ஆம் திகதி உயிரிழந்திருந்தனர். 38 மற்றும் 39 வயதுடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள்…
Read More...

இலங்கையர்களை ஏற்றி சென்ற பேருந்து துருக்கியில் விபத்து: 27 பேர் படுகாயம்

துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற போது பேருந்தில்…
Read More...

கடவுளுடன் பேசி மழை வர வைப்பேன்: பிக்குவின் தொலைபேசி உரையாடல்

பாதுக்கே அஜித்தவன்ச என்னும் பௌத்தப் பிக்கு, தான் கடவுளுடன் பேசுவதாக தெரிவித்துள்ளார். இந்த பிக்கு, தொலைபேசி மூலம் மேற்கொண்ட உரையாடல் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெகுவாக…
Read More...

மட்டு நகரில் மாபெரும் தொழில் கல்விச் சந்தை

மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் மாவட்ட செயலக தொழில் நிலையம் ஆகியவை ஏ யூ லங்கா (AU Lanka) நிறுவனத்தின் அனுசரணையோடு நடத்தும் மாவட்டத்தின் மாபெரும் தொழில் கல்விச் சந்தை…
Read More...

பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை மற்றும் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் கலாச்சாலை…
Read More...

20 ஆண்டுகள் மலம் கழிக்காத பெண் : அதிர்ச்சியில் உறைந்த வைத்தியர்கள்

சீனாவை சேர்ந்த 53 வயது பெண் ஒருவர், கடந்த 20 ஆண்டு காலமாக மலம் கழிக்காமல் இருந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக அந்த 53 வயது சீனப் பெண் மலம்…
Read More...