Browsing Tag

jvp news in tamil

காதல் என்ற போர்வையில் 18 இலட்சம் ரூபா பெற்று விட்டு உறவை முறித்த காதலி கைது

கிளிநொச்சி பகுதியில் காதலனை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு கைது…
Read More...

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஆரம்பிக்க தீர்மானம்

மன்னார் நிருபர் தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More...

அரச உத்தியோகத்தர் வீட்டினுள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல்…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியை சேர்ந்த…
Read More...

தங்கத்தின் இன்றைய விலை

தங்கத்தின் விலை இன்று செவ்வாய் கிழமை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 613,008 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் 24 கரட் 1…
Read More...

பாம்பு கடிக்குள்ளான இரண்டரை வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கோமரங்கடவல -கல்யாணபுர பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு தீ வைப்பு

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டு வீட்டுக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, கமகொட, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

ஊருக்குப் பெருமை தேடித் கொடுத்த சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடம் தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா - 2023 போட்டியானது தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில் ஓர் அங்கமான மாகாண மட்டப்…
Read More...

பிரசவத்தின் போது கீழே விழுந்த சிசு உயிரிழப்பு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில் வீழ்ந்த சிசு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுகிழமை உயிரிழந்துள்ளது.…
Read More...

மாணவர்கள் மீதான துன்புறுத்தல்கள் : ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கையை உறுதி செய்க

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் பாடசாலைப் பிள்ளைகளுடன் முறைகேடுகளாக நடந்த ஆசிரியர்களுக்கு எதிராக நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதை வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதிப்படுத்த…
Read More...