Browsing Tag

jvp news in tamil

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று வியாழக்கிழமை இரவு விசேட அதிரடிப் படையினரால் பதுளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர் பசறை ஆக்கரத்தன்னை…
Read More...

அஸ்-ஸுஹறா வித்தியாலய ஆரம்ப பிரிவு மாணவர்களின் வரலாற்று சாதனை

-அம்பாறை நிருபர்- அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவர்ளின் ஆங்கிலமொழி தினப்போட்டியில் வலய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று மாவட்டப் போட்டிக்குத் தெரிவு…
Read More...

குருந்தூர் விவகாரம் : கோயில் நிர்வாகமும் முல்லை மக்களும் தான் முடிவெடுக்க வேண்டும்

-யாழ் நிருபர்- குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய விவகாரத்தில் கோயில் நிர்வாகமும் முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களும் மக்களுமே முடிவுகளை எடுக்க முடியும், மாறாக சட்டவிரோத…
Read More...

காணித்தகராறு : அண்ணனை கொலை செய்துவிட்டு பொலிஸில் சரணடைந்த தம்பி

சூரியவெவ பிரதேசத்தில் மூத்த சகோதரனை தம்பி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பிரதேசத்தில் கடந்த…
Read More...

கொக்கெய்னுடன் போதை பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது

கொழும்பு - நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

புதிதாக ஸ்தாபிக்கபடவுள்ள கறுவா அபிவிருத்தி திணைக்களம்

கறுவா அபிவிருத்திக்கான புதிய திணைக்களம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிறு ஏற்றுமதி பயிராக அந்நிய செலாவணியை ஈட்டுவதற்காக கறுவாப்பயிர் வழங்கிவரும் பங்களிப்பை…
Read More...

வட்டிப் பணம் செலுத்தாத பெண்: ஆபாச வீடியோ அனுப்பி உறவுக்கு அழைத்த நபர்

வட்டிக்கு பணம் செலுத்தாத பெண்ணை பாலியல் ரீதியில் தொடர்பு கொள்ளுமாறு ஆபாசமான காணொளியை அனுப்பிய சந்தேக நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்…
Read More...

நலன்புரி கொடுப்பனவுகள்: விசேட அறிவிப்பு

சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளை முன்பை போலவே வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்…
Read More...

ஆடி அமாவாசை

இன்று (16-08-2023) ஆடி அமாவாசை நாள் முன்னோர்களை வணங்க மிகச்சிறப்பான நாள். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். பித்ரு…
Read More...

இறைச்சிக்காக விலங்குகளுக்கு விஷம் வைத்த கொடூரம்

செல்லகதிர்காமம் பிரதேசத்தில் யால வனப்பகுதியில் வேட்டையாடுபவர்கள் தாகத்திற்காக நீரை தேடி வரும் விலங்குகளை நீர்நிலைகள் மற்றும் ஏரிகளுக்கு அருகில் குழிகள் அமைத்து அதில் விஷம் வைத்து கொன்று…
Read More...