Browsing Tag

jvp news in tamil

காதலுக்காக ரூ.2400 கோடியை தியாகம் செய்த இளம்பெண்

மலேசியாவைச் சேர்ந்த ஏஞ்சலின் பிரான்சிஸ் என்ற பெண் ரூ.2400 கோடி குடும்ப சொத்துக்களை தியாகம் செய்து இருக்கிறார். இந்த பெண்ணின் தந்தை கு-கே-பெங் என்பவர் மலேசியாவில் மிகப்பெரிய தொழில்…
Read More...

கோழி இறைச்சியின் விலை குறைப்பு?

கோழி இறைச்சியை 1200 ரூபாவுக்கும் எதிர்காலத்தில் ஒரு முட்டையை 40 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என்று கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மக்கா சோளத்துக்கான இறக்குமதி…
Read More...

ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்

தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இடமாற்ற உத்தரவுக்கு அமைய…
Read More...

கண்டி எசல பெரஹெரா : விசேட தொடருந்து சேவைகள்

எதிர்வரும் 25ம் திகதி முதல் கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெராவிற்காக விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், திணைக்களம்…
Read More...

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்றம்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்றம் இன்று சனிக்கிழமை காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள…
Read More...

ஹோமாகம இரசாயன தொழிற்சாலையில் தீ : ஆரம்ப கட்ட விசாரணைகள்

ஹோமாகம – கட்டுவன பகுதியில் வியாழக்கிழமை இரவு 8.30 அளவில் இரசாயன தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டது. குறிப்பிட்ட தொழிற்சாலையானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி…
Read More...

மாகாண ஆளுநர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை மையப்படுத்தி,…
Read More...

பெண்களை நிர்வாணமாக பார்க்க ஆசைப்பட்ட 72 வயது முதியவர்!

இந்தியா - உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர்அவினாஷ் குமார் சுக்லா (72 வயது). இவர் இளம் பெண்கள் மீது ஆர்வம் உள்ளவர். இவரது பலவீனத்தை அறிந்த நபர்கள் அவரை ஏமாற்றி பெரிய அளவில் பணம்…
Read More...

வீடொன்றில் இருந்து தினமும் வீதிக்கு விடப்படும் தண்ணீர் : வீதியால் செல்வோர் அசௌகரியத்தில்

யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து தினமும் வீதிக்கு தண்ணீர் விடப்படுவதனால், வீதியால் செல்வோர் அசௌகரியங்களுக்கு…
Read More...

இலங்கை வங்கி கணக்கிற்குள் ஊடுருவிய உக்ரைன் பெண் : ஒரு கோடி மோசடி

இலங்கை வங்கி கணக்கிற்குள் ஊடுரூவிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...