Browsing Tag

jvp news in tamil

வெருகல் ஸ்ரீ சன்பகா மகாவித்தியாலயத்தில் விசேட கல்வி அலகு பிரிவு திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மூதூர் கல்வி வலயத்துக்குட்பட்ட ஈச்சலப்பற்று தி/மூ/ஸ்ரீ சென்பகா மகாவித்தியாலயத்தில் விசேட கல்வி அலகு பிரிவொன்று இன்று செவ்வாய்க்கிழமை திறந்து…
Read More...

வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசம்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்று நேற்று திங்கட்கிழமை தீயில் முழுமையாக  எரிந்து  சாம்பலாகியுள்ளது. இதன்போது வீட்டில்…
Read More...

உணவகங்களில் திடீர் பரிசோதனை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.றயீஸ் வழிகாட்டலில் உணவே மருந்து- மருந்தே உணவு எனும் தொனிப்பொருளில் உணவகங்களில்…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் 8 வயது மகளும் பலி

அநுராதபுரம், ஜெயந்தி மாவத்தையில் உள்ள கதிரேசன் கோவிலுக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார்…
Read More...

பிறப்பு திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ் பிரதிகளின் 6 மாத செல்லுபடி விதி நீக்கம்

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த விதிமுறைகள்…
Read More...

ஒலுவில் துறைமுகத்தினை செயற்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்

கிழக்கு கடற் பரப்பில் ஏராளமான கடலுணவு சார்ந்த வளங்கள் காணப்படுகின்ற போதிலும், இதுவரையில் அவை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்…
Read More...

பேருந்தின் ஜன்னல் வழியாக தலையை வெளியே விட்டுச்சென்று மாணவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில், மாணவர் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பொலிஸ்…
Read More...

இந்தியாவின் மருமகளாகிய தென் கொரிய பெண்

இந்திய காதலனுக்காக பல்லாயிரம் கிமீ பறந்து வந்த தென் கொரிய காதலி, இங்கே காதலனை மணமுடித்து இந்தியாவின் மருமகளாகி இருக்கிறார். காதலுக்கு சாதி, மதம், மொழி, இனம் மட்டுமன்றி பூகோள…
Read More...

யாழில் முதற்தடவையாக யாழ்ப்பாண இளைஞர் பௌத்த சங்கம் அங்குரார்பணம்

யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக யாழ்ப்பாண இளைஞர் பௌத்த சங்கம் அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர் அருண் சித்தார்த் தலைமையில் இந்த நிகழ்வு நேற்று…
Read More...

பாம்பு தீண்டி உயிரிழந்த பெண் : தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

பசறை கோணக்கலை பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாம்பு தீண்டியமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளி ஒருவர்…
Read More...