Browsing Tag

jvp news in tamil

மட்டு.கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய நிருவாகத்தின் முன்மாதிரியான செயல்

ஆலயத் திருவிழாக்களின் போது  வெளிவீதியில் அமைக்கப்படும் கடைகளுக்கான ஏல விற்பனைக்கு முடிவு கட்டி கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றிஸ்வரர் பேராலய நிருவாகமானது இவ் வருடம்…
Read More...

பொதுமக்களின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டது

-அம்பாறை நிருபர்- நீண்ட காலமாக தற்காலிக கட்டடம் ஒன்றில் இயங்கி வந்த சிறிய இராணுவத்தின் முகாம் அகற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட…
Read More...

பாடசாலையின் அதிபராக நியமனம் பெற்ற அதே பாடசாலையின் பழைய மாணவி

கல்முனை வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளராகவும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி திருமதி ஏ.பி. பாத்திமா நஸ்மியா…
Read More...

டொலரின் இன்றைய பெறுமதி

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினமும் வெள்ளிக்கிழமை இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது. அதன்படி மக்கள்…
Read More...

போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பேரணி

போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பேரணி ஒன்று இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவனைக்கு ஏதிராக…
Read More...

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கு மாதம் 20,000 கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட குடும்பம் வாழ்வதற்கு மாதாந்தம் 76,000 ரூபாய் தேவைப்படுவதாக அரசாங்கப் புள்ளி…
Read More...

48 வயது ஆசிரியரை காதலித்து திருமணம் செய்த 22 வயது மாணவன்

மலேசியாவில் தன்னை விட 26 வயது மூத்த ஆசிரியையை மாணவன் திருமணம் செய்து கொண்டுள்ளார். மலேசியாவில் உள்ள பெல்டா ஏர் டவரில் வசிப்பவர் 22 வயதான முகமது டேனியல் அகமது அலி. அவர் 2016ல்…
Read More...

சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் போராட்டம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின்…
Read More...

மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு

-மன்னார் நிருபர்- முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் அவதூறான வார்த்தைகளை பிரயோகித்து உரை நிகழ்த்தியமையை கண்டித்து இன்றைய தினம்…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளது: சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் தெரிவித்தார். உப்புவெளி பிரதேசத்தில் திருகோணமலை மாவட்ட பெண்கள்…
Read More...