Browsing Tag

jvp news in tamil

தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்

-யாழ் நிருபர்- தையிட்டி சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும், பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம்…
Read More...

பாப்பரசரின் இலங்கைக்கான – அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெணாண்டோ ஆகியோருக்கிடையில் சந்திப்பு

-மன்னார் நிருபர்- பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே அவர்களை மரியாதையின் நிமித்தம் சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவர் அதி…
Read More...

கடற்கரையை சுத்தப்படுத்தலும் மரம் நடுதல் நிகழ்வும்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பிரதேச செயலகமும், யாழ்ப்பாணம் கரிதாஸ் கியூடெக் நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த கடற்கரை சுத்தப்படுத்தலும், மரம் நடுகையும் சாவகச்சேரி…
Read More...

கல்முனையில் போதையொழிப்பு பேரணியும் வீதி நாடகமும்

இனங்களுக்கிடையில்நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மற்றும் அதன் அனுசரணை…
Read More...

பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களை கிழக்கு மாகாண அரச சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான நியமனம் வழங்கும்…

பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களை கிழக்கு மாகாண அரச சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அம்பாறை டி.எஸ் சேனநாயக்க தேசிய பாடசாலையின்…
Read More...

கிளிநொச்சியில் ஐயப்பன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம் மற்றும் மூலமூர்த்தி பரிபாலன மூர்த்திகளூக்கான…
Read More...

அமைச்சர் நஷீர் அஹமட்டிற்கு இரத்தக்குழாய்களில் ஏற்ப்பட்டுள்ள அடைப்பு: இந்தியாவில் சிகிச்சை

சுற்றாடல் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஷீர் அஹமட் தனது வழமையான மருத்துவ பரிசோதனையினை மேற்கொண்டிருந்த வேளை இதயக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு வைத்தியர்களால்…
Read More...

சாவகச்சேரி செருக்கல்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய இரதோற்சவம்

-யாழ் நிருபர்- சாவகச்சேரி  டச் வீதியில் அமைந்துள்ள செருக்கல்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.…
Read More...

மட்டு நகர் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கவலைக்குரிய செயற்பாடுகள்

மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தில் பயணிகள் உணவுகளை உண்டு விட்டு எஞ்சிய உணவையும் உணவு பொதி செய்யப்பட்டுள்ள கடதாசி மற்றும் பொலித்தீன் பொதிகளை பேருந்தில் இருந்தவாறே அலட்சியமான…
Read More...

யாழ்.பருத்தித்துறை வீதியில் தீப்பற்றி எரிந்த வாகனம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில்,  பட்டா வாகனம் தீப்பிடித்ததில் எரிந்து நாசமாகியுள்ளது. மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என…
Read More...