Browsing Tag

jvp news in tamil

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி ஆனை விழுந்தான் மக்கள் கவனிப்பு போராட்டம்

கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கறையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆணை விழுந்தான் பகுதியில் உள்ள சிலமக்கள் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள 55வது இராணுவ…
Read More...

அழுத்தமாக முத்தம் கொடுத்தால் செவிப்பறை கிழியும்!

சீனாவின் கிழக்குப் பிராந்தியமான ஜெஜ்யாங் மாகாணத்தில் கடந்த மாதம் ஒரு காதல் ஜோடி டேட்டிங் சென்றுள்ளனர். அப்போது காதலர் தனது காதலிக்கு வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்துள்ளார். பத்து…
Read More...

வட மாகாணத்தில் கைத்தொழில் கண்காட்சி

இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நகரில் கைத்தொழில் கண்காட்சி ஒன்று ஆரம்பமாகியுள்ளது! இக்கண்காட்சியை கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து இன்று முதல் எதிர்வரும்…
Read More...

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

இன்று வெள்ளிக்கிழமை  முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல்…
Read More...

முருகபத்து பாடல்கள் நூல் வெளியீடு

முருகபத்து பாடல்கள் நூல் வெளியீடு நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி ஈராள குளம் பகுதியில் குன்றுகள் நிறைந்து காண்ப்படுகின்ற ஆலயமாம்…
Read More...

இலங்கை அடைந்த முன்னேற்றத்தை ஆராய்வதற்காக இலங்கை வரும் ஐஎம்எஃப்(IMF) பிரதிநிதிகள்

இலங்கைக்கு வழங்கியுள்ள 2.9 பில்லியன் டொலர் நீடித்த கடன் வசதியின் இரண்டாவது தவணையை விடுவிப்பதற்கு முன்னதாக இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின்…
Read More...

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க…
Read More...

சாதாரண சிங்கள குடிமகன் இங்கே வந்து வீடு கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை – சுகாஷ் தெரிவிப்பு

-யாழ் நிருபர்- சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான எங்களது போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. நாங்கள் சிங்கள மக்களுடைய காணிகளை ஆக்கிரமிக்கவும் இல்லை. அவர்களுடைய வழிபாட்டு இடங்களை…
Read More...

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதி முறை இரத்து

கோதுமை மா இறக்குமதிக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த அனுமதி முறை நேற்று செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

பேருந்து விபத்து: சாரதி பலி

கண்டி கொழும்பு பிரதான வீதியின் நிட்டம்புவை அருகே கஜூகம பிரதேசத்தில் காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும்இ…
Read More...