Browsing Tag

jvp news in tamil

கையை அகற்றியமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – பெற்றோர் கோரிக்கை

-யாழ் நிருபர்- எட்டு வயதான சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோரால்…
Read More...

யாழ் இந்துக் கல்லூரியில் 33 மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளனர்

-யாழ் நிருபர்- க.பொ.த உயர்தர 2022 ஆம் ஆண்டுக்கான பரீட்சையில், இதுவரை கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 33 3ஏ சித்திகளை பெற்றுள்ளது. மேலும்…
Read More...

லாஃப் காஸின் விலையும் அதிகரிப்பு

லாஃப் காஸின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 12.5 லாஃப் காஸின் புதிய விலை 3இ835 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளை…
Read More...

மனைவிக்கு ஆண் குழந்தை : தந்தை கைது

மொனராகலையில் தன்னுடைய மனைவி, ஆண் குழந்தையை பிரசவித்ததை அடுத்து, அக்குழந்தையின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை, கலபெத்த, அம்பலாந்த பகுதியைச் சேர்ந்த 16 வயதுச்…
Read More...

நீதிமன்றங்களை அவமதிக்கும் சில பேர்வழிகள் குறித்து, நீதியரசர் திலீப் நவாஸ் எச்சரிக்கை

-அம்பாறை நிருபர்-   உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் மற்றும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வு  சாய்ந்தமருது லீ…
Read More...

இலங்கையில் எனக்கான பொறுப்புகள் அதிகரித்து விட்டன: மனோகணேசன்

- யாழ் நிருபர் - கனடாவிற்கு நான் இந்தத் தடவை கனடிய தமிழர் பேரவையினால் நடத்தப்பெற்ற ‘தமிழர் திருவிழா’ விற்காகவே அழைக்கப்பட்டேன். ஆனால் நான் இங்கு தங்கியிருந்த ஒரு வார காலத்தில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை…
Read More...

படகு மூலம் இந்தியா சென்று தமிழ்நாட்டு முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடவுள்ள யாழ் மீனவர்கள்

- யாழ் நிருபர் - இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க…
Read More...

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 161,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 175,600 ரூபாவாவும் பதிவாகியுள்ளது.…
Read More...

தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு

- யாழ் நிருபர் - கடந்த மாதம் 31ஆம் திகதி பளை முகமாலை பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஆணொருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…
Read More...