Browsing Tag

jvp news in tamil

கிண்ணியாவில் குடிநீருக்கு தட்டுப்பாடு : குடி நீரை பெற போட்டிபோடும் மக்கள்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியில் கடந்த மூன்று தினங்களாக குடி நீர் இன்றி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடான நீர் வெட்டு…
Read More...

மொரோக்கோ நிலநடுக்கம் : 820 பேர் பலி

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வில் பலியானோரின் எண்ணிக்கை 820ஆக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன்,…
Read More...

வவுனியாவில் விபத்து : பொலிஸ் கான்ஸ்டபிள் சம்பவ இடத்திலேயே பலி

வவுனியாவில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவமானது வவுனியா ஓமந்தை பொலிஸ்…
Read More...

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை : 600 லீற்றர் கோடா மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வத்திராயன் பகுதியில் சுமார் 600 லீற்றர்  கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற…
Read More...

அரிசி ஆலையில் தீ விபத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்ட, அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. அரிசி ஆலை, வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் நேற்று…
Read More...

திருகோணமலை : விகாரைக்கான பதாகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரைக்கான பதாகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருகோணமலை – நிலாவெளி…
Read More...

கோழி இறைச்சி விலை மேலும் குறையும்

கோழி இறைச்சி விலை மேலும் குறையும், என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் இணக்கப்பாடு…
Read More...

ஜே.சி.பி இயந்திரம் இராணுவத்தினரால் பறி முதல்!

கிளிநொச்சி - தருமபுர பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியிற்றுப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிpமை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அனுமதி இன்றி வயல் பகுதியில் மண் அகழ்வு இடம் பெறுவதாக…
Read More...

இசை நிகழ்ச்சியில் கைகலப்பு : 5 மாத கர்ப்பிணி தாய் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்- இசை நிகழ்ச்சி பார்ப்பதற்காக சென்ற 05 மாத கர்ப்பிணி தாயொருவர் தாக்குதலுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை -…
Read More...

நரியாக மாறிய நாய் : நள்ளிரவில் நிகழ்ந்த நகைச்சுவை

வீட்டில் கட்டி வைத்திருந்த நாய் நரியாக மாறி ஊளையிட்ட சம்பவம் பசறையில் இடம்பெற்றுள்ளது. மரம் வெட்டும் வேலை செய்யும் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வேலை முடித்துவிட்டு பசறை நகர்…
Read More...