Browsing Tag

jvp news in tamil

மீள்குடியேற காணிகள் வழங்கப்பட்ட வலி வடக்கு பலாலி மக்களின் அவல நிலை

-மன்னார் நிருபர்- பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம்…
Read More...

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணபங்கள் கோரப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும்  இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி…
Read More...

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம்: செந்தில் தொண்டமான்

திருகோணமலையில் நேற்று மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
Read More...

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் 40 கைதிகள் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து நேற்று புதன்கிழமை சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் ஒரு பெண் கைதி உட்பட 40 கைதிகள் விடுதலை…
Read More...

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர்

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடாக கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டத்தின்…
Read More...

வாழைப்பழ ஏற்றுமதிக்கான மூன்றாவது பதப்படுத்தும் தொழிற்சாலை

இலங்கையின் புளிப்பு வாழைப்பழங்களுக்கு வெளிநாடுகளில் கேள்வி எழுந்துள்ள நிலையில் வாழைப்பழ ஏற்றுமதிக்கான மூன்றாவது பதப்படுத்தும் தொழிற்சாலையை ஹம்பாந்தோட்டையில் அமைக்க விவசாய அமைச்சு…
Read More...

தகுதியான தொண்டர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் – அமைச்சர் டக்ளஸ் உறுதி

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுக்களினால் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
Read More...

விசித்திர திருவிழா : 5 நாட்கள் நிர்வாண நிலையில் பெண்கள்

மழைக்கால மாதத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அந்தக் கிராமத்தில் இருக்கும் பெண்கள் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக இருக்க வேண்டும். இந்த விநோத வழக்கம் இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது.…
Read More...

பேரகல பிளக்வூட் அங்காடியின் ‘கடுகேலே கடமண்டிய’ மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

-பதுளை நிருபர்- ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நிலையான ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றும் நோக்கத்துடன் ஊவா மாகாண சபையின் சுற்றுலா அமைச்சு மற்றும் ஹல்துமுல்ல பிரதேச சபையின்…
Read More...

சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு நான் காரணமில்லை

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாண்டில்யன் வைசாலி என்ற 8 வயதுப் பெண் குழந்தையின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் குறித்த விடுதியில் பணியாற்றிய தாதிய உத்தியோகத்தரான ஜனனிரமேஸ்…
Read More...