Browsing Tag

jvp news in tamil

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும்  நாளை செவ்வாய்க்கிழமை மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவிக்கின்றது. சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம்…
Read More...

𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினரின் சிறுவர்தின நிகழ்வுகள்

அம்பாறை-திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள உமிரிசங்கமன் கிராமத்தில் 𝗦𝗣𝗔𝗡𝗗 மற்றும் சேவற்கொடியோன் ஆகிய அமைப்புகள் இணைந்து சிறுவர் தின நிகழ்வுகளை கடந்த சனிக்கிழமை முன்னெடுத்திருந்தனர்.…
Read More...

சமூகமட்ட சீரழிவிற்கு சமூக கட்டமைப்பு சிதைந்துபோனமையே காரணம்: இ.இளங்கோவன்

இன்று இருக்கின்ற பல்வேறு சமூகமட்ட சீரழிவிற்கு அடிப்படை காரணம் சமூக கட்டமைப்பு சிதைந்துபோனமையே என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - கோப்பாய்…
Read More...

மட்டக்களப்பில் இனங்களுக்கிடையில் சமாதான வாழ்வு சீர்குலைய இடமளியோம்: தம்பகல்ல வனரத்ன தேரர்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பில் யாரேனும் விசம சக்திகள் சமூக சகவாழ்வுக்கு குந்தகம் விளைவித்து அமைதியைக் குலைக்க ஒருபோதும் இடமளியோம் என ஏறாவூர் புன்னைக்குடா புண்யராம விஹாராதிபதி…
Read More...

சட்ட ரீதியான முறையில் விகாரை அமைப்பதை நிறுத்த முடியாது

-திருகோணமலை நிருபர்- சட்ட ரீதியான முறையில் விகாரை அமைப்பதை நிறுத்த முடியாது என திருகோணமலை பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். திருகோணமலை-…
Read More...

மன்னார் பொலிஸாரின் சிறுவர்தினம்

-மன்னார் நிருபர்- சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி மன்னார் பொலிஸார் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய…
Read More...

2022 ஆண்டு நடைபெற்ற க.பொ த உயர்தர தேர்வில் திருகோணமலை மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற…

-கிண்ணியா நிருபர்- பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிய தந்தையை இழந்த மாணவருக்கும் கல்வியைத் தொடரப் பணவசதி அற்ற மாணவருக்குமாக மொத்தம் 60 மாணவருக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சியும் நேற்று…
Read More...

இலங்கை அரசாங்கம் பொதுச் சேவைகள் சங்கத்தின் குழு கூட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைஇ விலைவாசி அதிகரிப்பு அதனைத் தொடர்ந்து வந்துள்ள அரசியல் நெருக்குவாரங்களுக்கு மத்தியில் அரச சேவையானது தொழில் உரிமை, பாதுகாப்பு, கௌரவம்…
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதம்பிரான் ஆலய கப்பல் திருவிழா

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயதின் சிறப்புத் திருவிழாவான கப்பல் திருவிழா நேற்றிரவு சனிக்கிழமை வெகு சிறப்பாக…
Read More...

திருமலை-பொரலுகந்தை ஆர்ப்பாட்டம் நடாத்த எட்டு பேருக்கு நீதிமன்றம் தடை

-திருகோணமலை- திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் கட்டை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு திருகோணமலை நீதிமன்றம் எட்டு பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.…
Read More...