Browsing Tag

jvp news in tamil

சூர்யாவின் 43வது படம் குறித்து வெளியானது அப்டேட்

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து சூர்யா மற்றும் சுதா ஆகியோர்…
Read More...

இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை : அறிவித்தது கட்டார் நீதிமன்றம்

இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமான்டர் அமித் நாக்பால், கமான்டர் புர்னேந்து திவாரி, கமான்டர்…
Read More...

வெளிநாட்டு ஆசை காட்டி இணையத்தில் பண மோசடி : பல்கலைக்கழக உத்தியோகத்தர் கைது

-யாழ் நிருபர்- வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து இணையத்தில் பணமோசடியில் ஈடுபட்ட, தெற் குப் பல்கலைக்கழகத்தின் பெண் உத்தியோகத்தர் ஒருவரும் அவருடைய கணவரும்…
Read More...

அம்பிட்டிய தேரரை கைது செய்யுங்கள் அல்லது அங்கொடையில் அடையுங்கள் – மனோ கணேசன்

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கூக்குரல் இடுகிறார். இவரை…
Read More...

சீனாவில் புதிதாக கண்டறியப்பட்ட 8 புதிய வைரஸ்கள்…

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் ஒட்டுமொத்த உலகத்தையுமே முடக்கிப்போட்டது. உலக அளவில் பல நாடுகளில் பல இலட்சம் உயிர்களை காவு வாங்கியது கொரோனா வைரஸ்.…
Read More...

குடு அஞ்சு பிரான்ஸ் நீதிமன்றத்தினால் விடுதலை

பிரான்சில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பாதாள உலகக்குழு உறுப்பினரான குடு அஞ்சு என அழைக்கப்படும் சின்ஹாரகே அமல் டி சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

இஸ்ரேல் தாக்குதலில் குடும்பத்தை இழந்த அல் ஜசீரா ஊடகவியலாளர்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல் ஜசீரா ஊடகத்தின் காஸா பிரிவு செய்தியாளர் Wael al-Dahdouh-வின் குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். கட்டாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அல்…
Read More...

உயர் பாதுகாப்பு வலய காங்கேசன்துறை மாங்கொல்லையில் ஞான வைரவர் ஆலய பாலஸ்தாபனம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்குஇ மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலஸ்தாபனம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் ஆரம்பமாகி…
Read More...

அனுமதிப்பத்திரமின்றி கஞ்சா மரத்தை நட்டவர் கைது

-அம்பாறை நிருபர்- அனுமதிப்பத்திரம் இன்றி 6 1/2 அடி உயரமான கஞ்சா மரத்தை பயிரிட்ட சந்தேக நபர் அம்பாறை உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன…
Read More...

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் மருதமுனை ஹியுமன் லிங்க் நிறுவனத்தின் விசேட தேவையுடைய 53 மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு…
Read More...