Browsing Tag

jvp news in tamil

தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் உயிரிழப்பு

பாமஸ்டன் - கிரேட்வெஸ்றன் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1: 30 மணியளவில்  புகையிரதம் வருவதை அவதானிக்காமல் தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் புகையிரதத்தில் மோதி படுகாயமடைந்த…
Read More...

திடீரென தாழிறங்கிய பிரதான வீதி

கினிகத்தேனை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 08 மணியளவில் ஹட்டன் - கொழும்பு ஏ-07 பிரதான வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது. குறித்த பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும்…
Read More...

“கரையே கரையே நெருங்காதே” ஊடகர் விக்கியின் முதல் பாடல் வெளியானது

-யாழ் நிருபர்- இலங்கையின் தமிழ் ஊடகத்துறை வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவ இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள பரமேஷ்வரன் விக்னேஷ்வரன், இசைத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். விக்னேஷ்வரன்…
Read More...

பன்முகப் பெண் ஆளுமை உமாச்சந்திரா பிரகாஷ்

உமாச்சந்திரா பிரகாஷ் என்னும் பெயர் இலங்கைத் தீவெங்கும் நன்கு அறியப்பெற்ற ஒரு பன்முகப் பெண் ஆளுமையாக விளங்கும் ஒன்றாகும். எழுத்துலகம். ஊடகம். சமூகப்பணி மற்றும் அரசியல் மற்றும்…
Read More...

வாகன விபத்து: சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த மாணவிக்கு நேர்ந்த கதி

குருநாகல் - மாவத்தகம, கெம்பிலிதியெத்த புராதன விகாரைக்கு முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி உயிரிழந்துள்ளார். கஹபத்வல பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இவ்வாறு…
Read More...

திருக்கோணேச்சரம் ஆலயத்தையும் புனரமைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

-யாழ் நிருபர்- வரலாற்றுத் தொன்மை மிக்க திருக்கோணேச்சரம் ஆலயத்தையும் புனரமைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சிவபூமி அறக்கட்டளைத்…
Read More...

நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதியினால் தீர்வு காண முடியும்: டக்ளஸ்

-யாழ் நிருபர்- நாடு எதிர்கொள்ளுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தீர்வினைக் காண முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,…
Read More...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய நிதி அமைச்சர்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை மாலை…
Read More...

மனைவிக்கு கணவனால் நிகழ்ந்த கொடூரம்

காலி, பொத்துப்பிட்டிய ரம்புக்க பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்துள்ளதாக பொலிஸார்…
Read More...

மகனுடன் மருந்து எடுக்கச் சென்ற தாய் பரிதாபமாக உயிரிழப்பு

தனது மகனுடன் வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திறப்பனை, நிரவிய பகுதியை சேர்ந்த லலிதா குமாரி சந்திரலதா (வயது - 50)…
Read More...