Browsing Tag

jvp news in tamil

வெளிநாட்டு பிரஜையின் பை திருட்டு

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த சேர்பிய பிரஜையின் விமான சீட்டு மற்றும் கடவுச்சீட்டு அடங்கிய பை திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பிரஜை பயணித்துக்…
Read More...

போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தக ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்த பிரபல மருந்தக ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருந்தகத்தில் நேற்று ஞாயிற்று கிழமை…
Read More...

காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு

பொலன்னறுவ, வெலிக்கந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி இளைஞரொருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். வெலிக்கந்தை பிரதேசத்தைச் சேர்ந்த வசந்த பண்டார (வயது -…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவர் நேற்று ஞாயிற்று கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம், உடையார்கட்டு…
Read More...

தீக்கிரையான மீன் வாடி

புத்தளம் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரிபாடு கிராமத்தில் உள்ள மீன்வாடி நேற்று ஞாயிற்று கிழமை இரவு 8.00 மணியளவில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...

புதிதாக மதுபானசாலைகள் அமைக்க ஒரு கோடி ரூபாவை வைப்பிலிட வேண்டும்

நாட்டில் மதுபானசாலைகளை ஆரம்பிக்கும் எந்தவொரு நபரும் ஆரம்பக் கட்டணமாக ஒரு கோடி ரூபாவை வைப்பிலிட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதுவரை…
Read More...

கைத்தொலைபேசி நன்மைகள்

💢கைத் தொலைபேசி என்பது இன்று உலகளவில் மனிதர்களையே தொலைக்கும் அளவுக்கு மாறிக் கொண்டு வரும் நடமாடும் சாதனமாக உள்ளது. அந்தளவுக்கு அபரிமித வளர்ச்சியைக் கொண்டுள்ளது என்றே கூறலாம். 💢கருவில்…
Read More...

மட்டக்களப்பு ரயில் நிலையத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாக பந்துல குணவர்தன உறுதி

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்இ வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் புதிய அஞ்சல் அலுவலகம் திறந்து வைப்பு

தற்போது ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்கிரம சிங்க 2019 ஆம் ஆண்டு பிரதமராக இருக்கும் போது 45 கோடி ரூபா செலவில் புதிய அஞ்சல் அலுவலகம் நிறுவும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என இராஜாங்க அமைச்சர்…
Read More...

ஜனாதிபதி எம்மை சந்தித்து எமது தரப்பு நியாயத்தை கேட்டிருக்க வேண்டும்

-யாழ் நிருபர்- காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் நீதிக்காகவே நாங்கள் 14 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம்.இந்நிலையில் வவுனியாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டோரின்…
Read More...