Browsing Tag

jvp news in tamil

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று ஞர்யிற்றுக்கிழமை இரவு விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி…
Read More...

யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா வான்எல  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்பி மோட்டை வயல் நிலப் பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

பெரியநீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலயம் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்

-காரைதீவு நிருபர் கஜானன்- அம்பாறை கல்முனை-பெரியநீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலயம் புனராவர்த்தன பஞ்சகுண்டபக்ஷ நூதனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் கர்மாரம்பம்-31/01/2024…
Read More...

புதிய தலைவர் தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பில் மீண்டும் இணைக்க வேண்டும்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டதாக கட்சி அறிவித்துள்ளது எமது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் என வட மாகாணசபை முன்னாள்…
Read More...

13 வயது சிறுவனை காணவில்லை

-பதுளை நிருபர்- மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 16 ம் திகதி முதல் காணவில்லை என குறித்த சிறுவனின் தாயாரினால் மடுல்சிமை பொலிஸ் நிலையத்தில்…
Read More...

மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

சந்தையில் மரக்கறிகளின் விலை கடந்த 5 நாட்களில் 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.…
Read More...

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : 5 பேர் உயிரிழப்பு

மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும்…
Read More...

யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு

திருகோணமலையில் இன்று ஞாயிற்று கிழமை யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த எம்.எஸ். முகமட் யா கூப் என்பவரே இவ்வாறு…
Read More...

சிறீதரன் வழங்கியுள்ள உத்தரவாதம்

இலங்கை தமிழரசு கட்சியினுடைய வரலாற்றிலே ஜனநாயக ரீதியான உரையாடல் மற்றும் செயல்முறையின் ஊடாக முக்கிய வரலாற்றை பதித்துள்ளதாக தமிழரசு கட்சியின் புதிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More...

சிறீதரனுக்கு வாழ்த்து தெரிவித்த சுமந்திரன்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவில் வெற்றி பெற்று புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுடன் தான் ஒன்றாக சேர்ந்து பயணிக்கவுள்ளதாக…
Read More...