Browsing Tag

jvp news in tamil

நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் ஊடகத்துறை எதிர்கொள்ளப் போகும் ஆபத்துக்கள்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம், முன்வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன. இலங்கை அரசாங்கம் இரவோடு இரவாக சட்டமூலங்களை உருவாக்கி…
Read More...

இலங்கை விவசாய திணைக்களத்தினால் நடத்தப்படும் “இலவச விவசாய பண்ணை இயந்திர பயிற்சி”

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- இலங்கை விவசாய திணைக்களத்தினால் நடத்தப்படும் "இலவச விவசாய பண்ணை இயந்திர பயிற்சி" அநுராதபுரத்தில் (புளியங்குளம்) எனும் இடத்தில்…
Read More...

கிராமசேவகர் பிரிவுகளின் கிளை புணரமைப்புக்கூட்டம்

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிராமசேவகர் பிரிவுகளின் கிளை புணரமைப்புக்கூட்டம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…
Read More...

மதவெறுப்புப்பேச்சு : நடவடிக்கை எடுப்பதற்கு முறைப்பாடு வரை காத்திருக்கத் தேவையில்லை

-கொழும்பு- மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடியதாக மதப்போதனைகளைத் திரிபுபடுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும்வரை விசாரணை…
Read More...

நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவது என்பது வெறும் சுலோகம் மாத்திரமே

-கொழும்பு- சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவது என்பது வெறும் சுலோகம் மாத்திரமே என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய கூறியிருக்கிறார். எதிர்க்கட்சி…
Read More...

ஈஸ்டர் தாக்குதலில் பலியான சகலரையும் புனிதர்களாக திருச்சபை பிரகடனம்

-கொழும்பு- 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் பலியான சகலரையும் கத்தோலிக்கத் திருச்சபை புனிதர்களாகப் பிரகடனம் செய்யவிருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்…
Read More...

திருகோணமலையில் ஊடகவியலாளர்களுக்கான ஒன்று கூடல்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒன்று கூடல் வைபவம் ஒன்று திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் இடம் பெற்றது. இதனை அகம் மனிதாபிமான வளநிலையம்…
Read More...

இந்திய மீனவர்கள் விடுவிப்பு : வெளிவிவகார அமைச்சின் அழுத்தம் காரணமா?

-மன்னார் நிருபர்-   இந்திய மீனவர்கள் விடுவிப்பு வெளிவிவகார அமைச்சின் அழுத்தத்தினாலே  கடற்றொழில் அமைச்சர் விடுவிக்க இணங்கியிருக்கலாம் என சந்தேகம் எழுவதாகவும், மீனவர்களின்…
Read More...

பயங்கரவாத தடைச்சட்டம் – நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் எந்த தேர்தல் நடாத்தப்பட்டாலும் தற்போது பதவியில் இருக்கும் அத்தனை நபர்களும் படுதோல்வி அடைவார்கள் என்று அறிந்ததாலேயே இன்னும் தேர்தல்கள் நடாத்தப்படாமல் இருக்கின்றது…
Read More...

முதலாவது கப்பல் துறை பொறியியலாளராக நிந்தவூரின் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் ஆதம்பாவா இfப்ஹாம்

-நிந்தவூர் நிருபர் எம்.ஜே.எம் ஜூசைல்- இலங்கையின் கப்பல் துறை அமைச்சினால் அண்மையில் நடாத்தப்பட்ட சர்வதேச பட்டம் பெற்ற கப்பல் துறை பொறியியலாளர்களுக்கான அரச அனுமதிக்கான…
Read More...