Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

கிளிநொச்சியில் பயிர்களை தாக்கும் அறக்கொட்டியான் புழு

கிளிநொச்சி மாவட்டத்தின் 2025ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையானது மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான இரணைமடுக்குளம் உள்ளிட்ட   குளங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது…
Read More...

இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்: ஐக்கிய நாடுகள் சபை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள், அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், தற்போது இரு…
Read More...

உலக மலேரியா தினம்

1. மலேரியா என்றால் என்ன? மலேரியா என்பது கொசுக்களின் வாயிலாக பரவும் ஒரு பராசிட் தொற்றுநோயாகும். இது Plasmodium எனப்படும் பாக்டீரியாக்களால் உண்டாகும். இந்நோய் பெரும்பாலும் ஆபிரிக்கா,…
Read More...

கிணற்றுக்கு அருகில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- யாழில் குடும்ப பெண்ணொருவர் நேற்று வியாழக்கிழமை வீட்டில் கிணற்றுக்கு அருகில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை - கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட்…
Read More...

தாக்குதலை ஆரம்பித்த பாகிஸ்தான்: இந்திய இராணுவம் பதிலடி

இந்திய - பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தரின் சர்ச்சைக்குரிய காணொளி: விசாரணைகள் ஆரம்பம்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இராணுவ அதிகாரியை திட்டும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த காணொளி தொடர்பாக, பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை…
Read More...

அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதாக இலங்கை உறுதி

வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதிலும், வரி மற்றும் வரி அல்லாத தடைகளைக் குறைப்பதிலும் அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளது.…
Read More...

பேருந்து விபத்து: குழந்தைகள் உட்பட 27 பேர் காயம்

மஹியங்கனையில் உள்ள வியானினி கால்வாய் அருகே இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணத்தால்…
Read More...

தோல்வியில் இருந்து மீளுமா சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 43 ஆவது போட்டி இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.…
Read More...

நீதிமன்றில் முன்னிலையானார் தேசபந்து தென்னகோன்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். பிரதான நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச அண்மையில் பிறப்பித்த உத்தரவிற்கமைய தேசபந்து…
Read More...