Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

அமைச்சரவை பேச்சாளரானார் நளிந்த ஜயதிஸ்ஸ

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. புதிய அமைச்சரவையின் ஊடகப்…
Read More...

தண்ணீரில் இயங்கும் ரயில்கள்

தண்ணீரில் இயங்கும் ஹைட்ரஜன் ரயிலை உருவாக்க இந்திய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகள் எல்லாம் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரும் என…
Read More...

கூகுள் குரோம் பிரவுசர் விற்பனை?

கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை அமெரிக்க நீதித்துறை கொடுக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பலரும் தங்களது ஸ்மார்ட்போன், லேப்டாப்,…
Read More...

ரயில் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞர் சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிரிழப்பு!

ரயில் மிதிபலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை கிரிபத்கொடை பகுதியில் பதிவானது. பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப்…
Read More...

விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் காயம்!

கினிகத்தேன - நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நகருக்கு அருகில் அரச பேருந்தும், முச்சக்கர வண்டி மற்றும் வேன் ஒன்று மோதியதில்  பாடசாலை மாணவர்கள் இருவர் மற்றும் ஒருவர்…
Read More...

வீசா இன்றி தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கைது!

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த எட்டு பங்களாதேஷ் பிரஜைகள் கட்டுநாயக்க பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற…
Read More...

90 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.8 மில்லியன் Pregabalin (PREGAB 150mg) மாத்திரைகளை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.…
Read More...

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

வவுனியா – ஆண்டியாபுளியன்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மின்சார தாக்குதலுக்கு உள்ளான குறித்த நபர், செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது,…
Read More...

கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு உத்தரவு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து, இராணுவத்தினரை உடனடியாக வெளியேறுமாறு, இராணுவ…
Read More...

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று!

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை, பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் வியாழக்கிழமை…
Read More...