Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்: போக்குவரத்து முடங்கலாம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது. தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட…
Read More...

ஆளும் தரப்பு பிரதிநிதிகளே பொறுப்பு மிக்கவர்களாக செயற்பட்டிருக்க வேண்டும் – சிவனேசதுரை…

முன்னாயத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு இருப்பின் பாரிய அழிவுகளை குறைத்திருக்க முடியும், என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை…
Read More...

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக அருண் ஹேமசந்திரா நியமனம்!

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திரா ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்காவினால்…
Read More...

வழமைக்கு திரும்பியது பண்டாரவளை-பசறை வீதி

-பதுளை நிருபர்- சீரற்ற காலநிலையின் காரணமாக, நேற்று வியாழக்கிழமை வீசிய கடும் காற்றினால் நமுனுகுலை 16 வது மைல் கல்லுக்கு அருகில், பாரிய சைப்பிரஸ் மரங்களும், கற்களும் வீதியில்…
Read More...

உயிரிழந்த மாணவர்களுக்காக வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு

-அம்பாறை நிருபர்- வெள்ள நீரில் அகப்பட்டு  உயிரிழந்த  மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்விற்காக  வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு  துக்க தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

உழவு இயந்திரம் விபத்து : கைது செய்யப்பட்ட அதிபர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை,  டிசம்பர்  2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய 2 பேரை 1 இலட்சம் ரூபா பிணையில் செல்லுமாறும்…
Read More...

நாட்டின் வானிலையில் காணப்படும் தாக்கம் இன்று முதல் படிப்படியாக குறையும்!

திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்த சக்திமிக்க தாழமுக்கமானது தமிழ் நாட்டுக் கரையை…
Read More...

250 ஆண்டுகள் பழமையான அரசமரம் குடை சாய்ந்தது!

-யாழ் நிருபர்- யாழ்.நவாலி கிழக்கு  கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று நேற்று வீசிய பலத்த காற்றினால் குடை…
Read More...

மேலதிக சிகிச்சைக்காக உலங்கு வானூர்தி மூலம் நோயாளர்கள் அனுப்பி வைப்பு!

-யாழ் நிருபர்- யாழ்.நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு…
Read More...

வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…
Read More...