Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

1000 வேட்பாளர்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை

2024ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் திகதியுடன் முடிவடைந்த கால அவகாசத்திற்குள் ஒப்படைக்கப்பட்ட 2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளின் தொகுப்பை தேசிய தேர்தல்…
Read More...

சான்றளிக்கப்பட்ட பன்றி இறைச்சியை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தல்

தற்போது சந்தையில் ஆரோக்கியமான பன்றியிறைச்சி விற்பனை செய்யப்படுவதாகக் கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார். ஆபிரிக்கப் பன்றிக்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கம்பஹா கவுடன்கஹ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். சம்பவத்தில் கம்பஹா - மாகோவிட்ட பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே…
Read More...

தீவிரமாகப் பரவும் நோய்: தெங்கு செய்கை பாதிப்பு

புத்தளம் மாவட்டத்தில் தீவிரமாகப் பரவும் ஒருவகையான நோய் காரணமாகத் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தெங்கு செய்கையாளர்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.…
Read More...

காற்றின் தரம் ஆரோக்கியமற்ற மட்டம் வரை உயர்வு

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண்ணானது இன்றைய தினம் திங்கட்கிழமை சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் நீடிக்கலாம் எனத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு…
Read More...

தங்கத்தின் இன்றைய நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி, இன்று திங்கட்கிழமை 24 கரட் தங்கம் 208,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 191,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.…
Read More...

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குட்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறி இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடாத்தப்பட்டுள்ளது.…
Read More...

வெள்ளைப்பட்டி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

-மூதூர் நிருபர்- வெள்ளைப்பட்டி தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு ஊர்வலம் திருகோணமலை - கிண்ணியாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.…
Read More...

நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது: மொத்த விற்பனையாளர்கள்

அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது என அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிகரித்த விலைக்கே மொத்த விற்பனையாளர்கள் அரிசியைக் கொள்வனவு செய்வதாகவும்…
Read More...

கிழக்கு ஆளுனர் செயலக செயலாளராக அருள்ராஜ் நியமனம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனம் இன்று…
Read More...