Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

கைவிடப்பட்ட நிலையில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று…
Read More...

இலங்கையர்கள் இருவருக்கு பொருளாதாரத்தடை விதித்தது அமெரிக்கா

பாரியளவிலான ஊழல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையர்கள் இருவருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின்…
Read More...

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக,  மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மஹியங்கனை தொடங்வத்தை 20 வது…
Read More...

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம் ரூபா மோசடி

நுகேகொடை பகுதியிலுள்ள ஒருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி அதிலிருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...

அரிசிக்கான ஆகக்குறைந்த சில்லறை விலைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான ஆகக்குறைந்த சில்லறை விலைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. இதன்படி, அரிசி விற்பனை தொடர்பான சில்லறை விலை மற்றும் மொத்த…
Read More...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அதிகரிக்கக்கூடும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு,…
Read More...

தென்கொரிய ஜனாதிபதிக்கு பயணத்தடை

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் வெளிநாடுகளிற்கு செல்ல முடியாது பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் ஊழல் விசாரணை பணியகத்தின் பிரதான தலைமை வழக்கறிஞர் இதனை அறிவித்துள்ளதாக…
Read More...

ரணில் உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தமை அரசியல் கருக்கலைப்பு ஆகும் – டலஸ் அழகப்பெரும

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தமையானது கூட்டு ஊழல் மற்றும் பொருளாதார கொலையின் பின்னரான அரசியல் கருக்கலைப்பு, என சுதந்திர மக்கள் காங்கிரஸ் தலைவர் டலஸ்…
Read More...

காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.வரணி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான கோகிலான் தவராசா (வயது 60) என்பவரே இவ்வாறு…
Read More...

மது போதையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது

மது போதையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் 37 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் - இப்பலோகம வளவுவேகம பாடசாலை அருகில்…
Read More...