Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

இலங்கை – நியூசிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி குறித்த இரு அணிகளும் 3 இருபதுக்கு 20…
Read More...

கிழக்கு மாகாண கல்வித் துறையிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்க ஆளுநரிடம் கோரிக்கை!

-மூதூர் நிருபர்- கிழக்கு மாகாண கல்வித் துறையிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண ஆளுநர்…
Read More...

இந்திய படகுகள் வடக்கு கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதியளிக்கும் எந்த திட்டமும் கடந்த…

இந்திய இழுவைமடி படகுகள் இலங்கையின் வடக்கு கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுதற்கு அனுமதியளிக்கும் எந்தவகையான திட்டமும் கடந்த காலங்களில் தம்மிடம் இருந்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ள…
Read More...

மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 8 பேர் பாதிப்பு

-யாழ் நிருபர்- நாட்டில் இரு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை இரண்டு குடும்பங்களை சேர்ந்த எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த…
Read More...

முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில்

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. மூத்த…
Read More...

பெண் ஒருவரை இறப்பர் தோட்டத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய இருவர் கைது

இரத்தினபுரி – கிரியெல்ல பகுதியிலுள்ள பெண் ஒருவரை இறப்பர் தோட்டத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸாரால் கைது…
Read More...

எலிக்காய்ச்சலால் 10,000ற்கும் அதிகமானோர் பாதிப்பு

எலிக்காய்ச்சல் காரணமாக இந்த வருடத்தின் இதுவரை 10,000ற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் விசேட வைத்தியர் குமுது வீரகோன் தெரிவித்துள்ளார். கடந்த…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை நாளை வியாழக்கிழமை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி…
Read More...

வீடொன்று தீயினால் முற்றாக எரிந்து சேதம்

களுத்துறை மாவட்டத்தின் வாதுவ - பொதுப்பிட்டியவில் வீடொன்று தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாதுவ, பொத்துப்பிட்டிய, கரடகஹா வீதியிலுள்ள வீடொன்றே இவ்வாறு…
Read More...

மட்டக்களப்பு  – வாழைச்சேனையில் 25 மதுபான போத்தல்கள் திருட்டு

மட்டக்களப்பு  - வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தின் நீதிமன்ற அறைக்குள் புகுந்து 25 மதுபான போத்தல்கள் கொண்ட பெட்டியை திருடிய நபர் ஒருவர் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை…
Read More...