Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை – பௌத்தமயமாக்கலா?

மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டது வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது எனவே மக்களினால் தெரிவு…
Read More...

மட்டக்களப்பு வாழைச்சேனையில் ஒருவர் கொலை

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊர்த்துச்சேனை கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு ஒருவர் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்…
Read More...

மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு முகத்துவாரம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் பலியாகியுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

440 மெற்றிக் டன் அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி

இந்தியாவிலிருந்து கடந்த 9 ஆம் திகதி முதல் இன்றுவரை 440 மெட்ரிக் டன் அரிசி தொகை, தனியார் துறையினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு சந்தையில்…
Read More...

மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 17 பேர் பாதிப்பு

-யாழ் நிருபர்- நாட்டில் இரு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 5 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்…
Read More...

வடமாகாணத்தில் சிறந்த விவசாயிகள் மற்றும் சிறந்த பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு

-யாழ் நிருபர்- வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் சிறந்த விவசாயிகள் மற்றும் சிறந்த பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.…
Read More...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: சிறுமி பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 100ஆவது கிலோமீற்றரில் ஒரே குடும்பத்தை ஏற்றிச் சென்ற கார் லொறியுடன் மோதியதில் சிறுமி உயிரிழந்துள்ளதாக பின்னதுவ நிர்வாக நிலையம் தெரிவித்துள்ளது. மாத்தறை…
Read More...

குரங்குகளுக்கு கருத்தடை: அநுர அரசின் அடுத்த திட்டம்

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த முன்னோடித் திட்டம்…
Read More...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பயணி ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதி செய்யப்பட்டது

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மனோ கணேசன், நிஸாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க, மொஹம்மட் இஸ்மாயில் முத்து மொஹம்மட்…
Read More...