Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் மஜீத் காலமானார்

இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் (முழக்கம் மஜீத்)…
Read More...

மட்டு.கரடியன்குளம் ஆத்மகநானந்தா வித்தியாலயத்தில் ஒளிவிழா

மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டி அமைந்துள்ள கரடியன்குளம் ஆத்மகநானந்தா வித்தியாலயத்தில் ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா தலைமையையில் இடம்பெற்றது. இது…
Read More...

யால தேசிய பூங்காவில் சண்டையிடும் இரண்டு சிறுத்தைகள்

யால தேசிய பூங்காவில் இரண்டு இலங்கை சிறுத்தைகள் சண்டையிடும் அபூர்வ காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. உள்ளூர் வனவிலங்கு ஆர்வலர் ஒருவரால், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த…
Read More...

சி.ஐ.டி க்கு அழைக்கப்பட்டார் கருணா அம்மான்

கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப…
Read More...

கொழும்பு-மெல்பேர்ன் விமானத்தில் இலங்கையரின் தவறான நடத்தை : 7 ஆண்டுகள் சிறை?

கொழும்பிருந்து மெல்பேர்ன் நோக்கிப் பயணித்த விமானத்தில்,  முறைகேடாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர்,  7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக…
Read More...

மனைவியைத் தாக்கி கொலை செய்த இலங்கையருக்கு 37 வருட சிறை

அவுஸ்திரேலியாவில் தமது மனைவியைத் தாக்கி கொலை செய்த குற்றத்துக்காக இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்தநாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தினுஷ் குரேரா (வயது 47)…
Read More...

ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் 2 விபச்சார விடுதிகள் சுற்றி வளைப்பு

கொழும்பில் ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகள் கல்கிசை கடற்கரை வீதியிலும் மலிபன் சந்திக்கு அருகாமையிலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு…
Read More...

குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை உயிரோடு விழுங்கிய இளைஞருக்கு நேர்ந்த கதி

இந்திய மாநிலமான சத்தீஷ்கர் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது -  35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை இல்லை.…
Read More...

கைதிகளுக்கு இடையில் தகராறு: இருவர் காயம்

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு கைதிகள் இன்று வியாழக்கிழமை காயமடைந்துள்ளனர். காலி மீட்டியாகொடை…
Read More...

தமிழரசின் மத்தியகுழுவின் செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கு

கட்சியின் யாப்பை மீறி மத்தியகுழு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின்…
Read More...