Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று திங்கட்கிழமை இடம்பெறுகின்றது. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை…
Read More...

பிலிப்பைன்ஸில் நில அதிர்வு!

பிலிப்பைன்ஸின் லூசன் நகரில் இன்று திங்கட்கிழமை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. குறித்த நில அதிர்வு 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நில அதிர்வால்…
Read More...

நோய்வாய்ப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட யானைக் குட்டி!

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு காவத்தமுனை வாகநேரி வயல்வெளி பிரதேசத்தில் 6 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டி ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் நோய்வாய்ப்பட்ட நிலையில்…
Read More...

இலங்கையில் உருவாகியுள்ள புதிய கல்வி மாஃபியாக்கள்

இலங்கையில் தனியார் கல்வி நிறுவனங்கள் புதிய வியாபார மாஃபியாவாக உருவெடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக…
Read More...

பாரிய கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது!

-பதுளை நிருபர்- கசிப்பு விற்பனை மற்றும் உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை, மீதும்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக, பசறை பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து 157,500 மில்லி…
Read More...

கண்களின் ஆரோக்கியம்

கண்களின் ஆரோக்கியம் 👁️இன்றைய நவீன காலத்தில் இளம் வயதில் பலரும் கண்ணாடி அணிவதுண்டு. கண்களில் பிரச்சனை வருவதும், பார்வை கோளாறுகள் வருவதும் வயதான காலத்தில் வரக்கூடிய பிரச்சனை. 👁️ஆனால்…
Read More...

ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டமைக்கு யாழ். ஊடக மன்றத்தின் வன்மையான கண்டனம்!

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்திலே ஊடத்துறையில் பணியாற்றி வருகின்ற முருகையா தமிழ்ச்செல்வன் கடந்த 27ஆம் திகதி இனம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டுள்ளார். அதற்கு யாழ். ஊடக மன்றம்…
Read More...

தேங்காய் எண்ணெய் விநியோகம் குறித்து வெளியான தகவல்

பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய்யை சுத்திகரித்து மீண்டும் சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள்…
Read More...

பாடசாலை நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம்

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பாடசாலை நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் பயிலும்…
Read More...

8000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் வீதி…
Read More...