Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி

மினுவாங்கொட - பொரகொடவத்தை - ருவான் மாவத்தை சந்தியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஆடியம்பலம் - பில்லவத்தை பகுதியைச் சேர்ந்த சந்து என்றழைக்கப்படும் பிரபாத் பிரியங்கர (30 வயது)…
Read More...

மின்சாரக் கட்டணம் 250 வீதத்தால் அதிகரிக்கப்படும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

இதற்கு முன்னர் தான் கணித்தபடி மீண்டும் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும், மின் கட்டணம் 75 சதவீதத்தால் அதிகரிக்கும் என தான் கணித்திருந்தாலும், அது 250 சதவீதத்தால் அதிகரிக்கப்…
Read More...

பாடசாலை திறன் வகுப்பறை கணினியில் இருந்த ஆசிரியர்களின் குடும்பப் படங்களால் சர்ச்சை

-யாழ் நிருபர்- வட மாகாண கல்வித் திணைக்களத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் திறன் வகுப்பறை கணினியில் ஆசிரியர்களின் திருமணப் படங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் படங்கள்…
Read More...

வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வாகன வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகன பெயிண்டிங் மற்றும் வாகன வேலைத்தளம் எரிந்து நாசமாகியுள்ளதோடு,…
Read More...

கிழக்கு அபிவிருத்தி மூலோபாய திட்டம் வெளியிட்டு வைப்பு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்திற்கான மூலோபாய திட்டம் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்…
Read More...

வீதியில் பயணிப்போரிடம் உணவு கேட்கும் காட்டு யானைகள்

தம்புள்ளை முதல் ஹபரண வரையான வீதிப் பகுதியில்  இரண்டு காட்டு யானைகள் வாகனங்களில் பயணிப்பவர்களிடம் உணவு கேட்கப் பழகியுள்ளதாகவும், உணவு வழங்காதமையால்,  சில தாக்குதல் சம்பவங்கள் அண்மையில்…
Read More...

சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்கள் உதவியை நாடியுள்ள பொலிஸார்

ஹபராதுவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட உனவடுன பகுதியில் உள்ள வோட்டர் கேட் என்ற ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரிடமிருந்து 16,100 அமெரிக்க டொலர்கள், 195,000 ரஷ்ய ரூபிள் மற்றும் 200…
Read More...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர். இன்று வியாழக்கிழமை பிற்பகல் பொலிஸாரிடம் இருந்து நீதிமன்றத்திற்கு…
Read More...

கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேகநபர்கள் கைது

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 7 சந்தேகத்துக்குரியவர்கள் நாட்டின் பல பகுதிகளில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது நாட்டின் பல பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட…
Read More...

வெளிமடை கந்தேபூல்பொல பகுதியில் காட்டுத்தீ

-பதுளை நிருபர்- வெளிமடை கந்தேபூல்பொல பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது. வெளிமடை கந்தேபூல்பொல வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது. இன்று வியாழக்கிழமை காலை 6.00…
Read More...