Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

30 வருடங்களாக பெண்களை ரகசிய புகைப்படம் எடுத்த நபர்கள் கைது

ஜப்பான் நாட்டில் முக்கிய இயற்கை அமைப்புகளில் ஒன்றாக அங்குள்ள வெந்நீர் நீரூற்றுகள் பார்க்கப்படுகின்றன. அந்நாட்டு மக்கள் வெந்நீர் குளியலை பெரிதும் விரும்புவதற்கான காரணம் அது அதிக…
Read More...

கொரிய பிரஜையிடம் 150,000 அமெரிக்க டொலர்கள் மோசடி : இலங்கை வர்த்தகர் கைது

கொரிய பிரஜை ஒருவருக்கு 150,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்த வர்த்தகர் ஒருவர் கடந்த புதன்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தொழிலதிபர்…
Read More...

தினேஷ் ஷாப்டரின் மரணம் : 05 சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு நியமனம்

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு 05 சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷாஃப்டரின் மரணம்…
Read More...

அரிசி ஆலை உரிமையாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது…
Read More...

முழங்கால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் ரோபோ

இன்றைய காலகட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பம் என்பது அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக மருத்துவத்துறையில் தொழில்நுட்பம் அதிக வேகமாக வளர்ந்துவரும் நிலையில், இதனைப்…
Read More...

அதிக புகையை வெளியிடும் வாகனத்தை கண்டால் அறிவிக்குமாறு கோரிக்கை

வாகனங்கள் அதிகளவில் புகையை வெளியிடுவதை கண்டால் தகவல் தெரிவிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தகைய வாகனங்களின் இலக்கத்தகட்டை…
Read More...

இலங்கையில் தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக அமெரிக்கர் ஒருவர் முறைப்பாடு

ஹிக்கடுவையில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றின் ஊழியர் ஒருவரால் தனது 22 வயது மகள் பாரிய பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக அமெரிக்கர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கையின் சுற்றுலா பொலிஸ்…
Read More...

கடுமையான விதிகள் தளர்வு : சீனாவில் 200 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிப்பு

கடுமையான கொரோனா சுகாதார வழிகாட்டுதல்கள் நீக்கப்பட்டதில் இருந்து, கடந்த நவம்பர் தொடக்கம் சீனாவில் இருந்து 200 மில்லியன் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் சுமார்…
Read More...

உள்ளூராட்சி தேர்தல் : தபால் மூல வாக்கெடுப்பு நிறுத்தம்

பெப்ரவரி 22, 23, 24 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் வாக்குகளை பதிவு செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகம்…
Read More...

QR Code இல்லாத காரணத்தால் பெற்றோல் வழங்க மறுத்தவர் மீது வாள்வெட்டு (CCTV காணொளி)

-யாழ் நிருபர்- QR Code இல்லாமல் பெற்றோல் வழங்க மறுத்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் யாழ். நாவற்குழி எரிபொருள் நிலையத்தில்…
Read More...