Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

யாழ்.போதனா வைத்தியசாலையின் தண்ணீரில் உள்ள கிருமித்தொற்று நீக்கம்

-யாழ் நிருபர்- யாழ். போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று இனம் காணப்பட்டு தற்பொழுது அழிக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லையென யாழ்ப்பாண போதனா வைத்திய…
Read More...

தொழிற்சங்க போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

வரிச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலி முகத்திடல் மைதானத்திற்குள் பிரவேசிக்க கோட்டை…
Read More...

வாடிக்கு விசமிகளால் தீ வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியிலுள்ள கடற்றொழிலாளரின் வாடி விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நெடுந்தீவை சேர்ந்த பாக்கியநாதர் எயுசேவியர்…
Read More...

பேஸ்புக், இன்ஸ்டாவில் ப்ளூ டிக் பெற கட்டணம்

கடந்தாண்டு எலான் மஸ்க் முன்னணி சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி பல மாற்றங்களை கொண்டுவந்தார். இதில், முக்கிய மாற்றமாக டிவிட்டரில் சரிபார்த்த கணக்கை (ப்ளு டிக்…
Read More...

மின்கட்டண உயர்வு போன்றவற்றால் வெங்காய செய்கை விவசாயிகள் பாதிப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை -குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நிலாவெளி, தாமரைக் குளம், வேலூர் முதலான பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் வெங்காய செய்கைக்குப் பதிலாக வேறுபயிர்கள்…
Read More...

தொழிற்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கொட்டதெனியாவ பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற தொழிற்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், கொட்டதெனியாவ, மத்தியதலாவ, களுஅகல பிரதேசத்தில் உள்ள…
Read More...

புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம்

புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது 3.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
Read More...

வாலுடன் பிறந்த குழந்தை

பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லோ பகுதியில் ஒரு கர்ப்பிணி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் ஒரு பெண் குழந்தையை பிரசவித்த நிலையில், அந்த குழந்தை வாலுடன்…
Read More...

இணையத்தளத்தை தவறாக பயன்படுத்திய மாணவி கைது

இந்தியாவில் - டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு ஆபாச இணையதளங்களில் வெளிவந்துள்ளதாகவும்,  தனது சகோதரனுடன் இருக்கும் படங்களை தவறாக சித்தரித்து…
Read More...

சுற்றுலாப்பயணிகளுக்கு முச்சக்கரவண்டி சாரதிகள் குழுவொன்று செய்த செயல் : கவலை வெளியிட்டுள்ள…

இலங்கையில் உள்ள முச்சக்கரவண்டி சாரதி குழுவொன்றினால் தான் துன்புறுத்தப்பட்டதாக ஜெர்மன் சுற்றுலாப்பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் சமூக வலைத்தளங்களில் காணொளி…
Read More...